மந்தாரை 22 கிராமத்து வழக்கப்படி இரு வீடுகளின் வாசலிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மங்களகரமான பந்தக்கால் (முகூர்த்தக்கால்) ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் ஏழு நாட்களுக்கு நலங்கு வைபோ...
MPK 10 “பதட்டப்படாம கேளுங்கோ. மகனுக்கு மணிக்கட்டு எலும்புக்க முறிவு மாதிரிக் கிடக்கு. எப்பிடியும் வார்ட்ல மறிச்சு தான் பார்ப்பினம். அதுக்கேற்ற ஆயித்தத்தோட போங்கோ.” நித்திலனுக்குக் கேட்காதவாறு மெல்லிய ...
அதன் பிறகும் மூவரையும் அவன் விட்டு வைக்கவில்லை. நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தான். கோபம் என்பதை விடவும் அந்தளவில் காயப்பட்டிருந்தான் ஆனந்தன். கற்கண்டு ஐயா இல்லையே என்று அவர்கள் யாரும் நினைத்...
அத்தியாயம் 36 முதுகுக்குத் தலையணையைக் கொடுத்து, சாய்ந்து அமர்ந்திருந்த ஆனந்தனின் உள்ளத்தில் அமைதி என்பது மருந்துக்கும் இல்லை. மகனை ஒற்றைக் கையால் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தவனை நாகேஸ்வரியின் கலங்கிக...
அத்தியாயம் 01 சென்னை ரெயில்வே ஸ்டேஷனின் முன்பு தன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீதர். ஆறு வருடங்கள் கழித்து அவன் சொந்த ஊரிற்க்கு செல்லப் போகின்றான். ஆறு வருடங்களுக்கு முன்பு ரெயினில் அவன் படிப்பு...
அத்தியாயம் – 5 சக்தியின் செயலில் கோபமும் எரிச்சலும் கொண்ட அன்பு, அசுத்தமான அந்த சமையலறையில் நிற்கக்கூட பிடிக்காமல் ஹாலில் அமர்ந்து கொண்டான். அந்த இடம் இப்போதே சுத்தமாக வேண்டும் என்ற பதற்றம், அவன...
நள்ளிரவுக் குளிர் உடம்பைச் சிலிர்க்க வைத்தாலும், தன் நெஞ்சுக்குள் இருந்த பயத்தை ஒருவாறாகத் தள்ளிவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் குழலி. சத்தமில்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, பூனைப் போல அடியெடுத...
மந்தாரை 21: விஷயத்தைக் கேட்ட ஊர் பெரியவர்கள் கோபத்தில் கொதித்துப் போயினர். “வயசு பொண்ணு மேல கையை வைக்கத் துணிஞ்சுட்டானா இந்த மாணிக்கத்தோட பேரன்? இத்தனை வருஷமா இவங்க குடும்பம் நம்ம ஊருக்குள்ள பண்...
இரவுணவு முடிந்து, சின்னவளைக் கவனித்து உறங்க வைத்தவள் அப்படியே தானும் உறங்கியிருந்தாள். அப்பாவும் மகனும் ஒன்றாக உறங்க, அம்மா, மகள், பேத்தி மூவரும் ஒன்றாகப் படுப்பார்கள். அன்று இரவு மகனைத் தட்டிக்கொடுத்...
அத்தியாயம் 35 தேவை இல்லாத வேலை பார்த்து, யாமினியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டோமோ என்றுதான் நிரோஜனுக்கு முதலில் தோன்றிற்று. ஆனால், இதைவிட இதற்கு வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. யோசித்துவிட்டு அ...
