மின்னல் வேகத்தில் மனித நடமாட்டமுள்ள இடங்களைக் கடந்து, கனத்துத் துவளும் உடலை ஆளில்லா பிராந்தியத்தில் மண்டியிட வைத்துவிட்டு, வாய்விட்டுக் கத்தவேண்டும் போலொரு ஆவேசம் அவனுள். அதை அப்படியே அடக்கும் வழி தெ...
பிரணவ் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே கயல்விழியின் செவிகளில் மோதின. அவற்றில் ஒட்டி நின்ற ஏமாற்றமும் கோபமும் இவள் மனதைக் கடுமையாகத் தைத்தன. வாய்விட்டுச் சொன்னால் தானா? செய்கைகள் சில...
‘அப்பிடி நான் என்ன செய்திட்டன்?’ குழப்பியது பிரணவ் உள்ளம். “என்ர கலியாணம் பற்றி உங்களுக்கு நான் எப்பவோ பதில் சொல்லிப் போட்டன் எண்டு நினைக்கிறன். இனி அதப் பத்திக் கதைச்சுக்கொண்டு வர வேணாம். எனக்கே சொல்...
‘அய்யோ இந்த அம்மா அவ்வளவு கெதியா அங்க கதைச்சு அது இப்பிடியா இவனுக்குத் தெரியவர வேணும்?’ பிரணவ் நினைத்து முடிக்கவில்லை, திரும்பியிருந்தான் பூபாலன். “உங்கட கல்யாணம் நடக்க வேணும் எண்டு காயு எவ்வளவு ஆவலா ...
“என்ன குஞ்சு?” தகப்பன் குரலைச் செவிமடுத்தாள் போலில்லாது அவன் பிடியை உதறிவிட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள், லாதி. “லாதிம்மா! என்ன நடந்திட்டு?” மகள் பின்னால் செல்ல முனைந்த பூபாலன் திரும்பினான். “கயல் ...
“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத்...
“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன். “ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம், “எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை ...
அத்தியாயம்-33 அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர். வாங்கிவந்த தொலைக்கா...
பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் வ...
அத்தியாயம்-32 இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் க...
