Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சஹானாவின் கட்டிலில், தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கால் நீட்டி இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் சஞ்சயன். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அமர்ந்தே வந்தது உடலில் ஒருவித அலுப்பைத் தந்திருந்த...

“ஆஹா!” என்றான் நித்திலன். பிரதாபன் சிரிக்க, “அப்பா! நீங்களும் சொல்லேல்ல எனக்கு!” என்றவளுக்கு, அங்கிருந்த அன்னை, ரட்ணம் மாமா, மாமி எல்லோர் மீதும் கோபம் வந்தது. “எல்லாரும் கள்ளர் கூட்டம். சொல்லவே இல்ல!”...

சஞ்சயன் புறப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களும் முடிந்திருந்தது. விசாவும் சரி வந்திருந்தது. பயணத்துக்கான நாளைக்குறித்து டிக்கட் போடுவது மாத்திரமே எஞ்சி இருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம், அவளோடு நாட்களைக்...

பிரதாபனுக்கு இனி இங்கே வந்துவிடத்தான் விருப்பம். இருந்தாலும் தொழிலில் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று நீண்ட காலத்துக்கானவை. அவற்றையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு...

அன்று முழுக்க சஹானா இயல்பாகவே இல்லை. காரணமும் பிடிபட மறுத்தது. இமைக்க மறந்து தன்னையே ஆசையாகப் பார்த்த சஞ்சயன், அவள் வைக்கிறேன் என்றதும் வேகமாகப் பேசிய சஞ்சயன், அகிலன் சொல்லித்தான் அறைக்கு வந்தேன் என்ற...

“நானும் நீயும் மனுசனும் மனுசியும். உனக்கு அது தெரியுமோ?” என்றான் சிறு சிரிப்புடன். அவளின் முகம் கூச்சத்தில் சிவப்பது அப்படியே தெரிந்தது. “என்னடி இப்பிடிச் சிவக்கிறாய்?” மோகம் பிறக்க அவளின் மூக்கு நுனி...

நித்திலனுக்கு அவனது கோபம் புரிந்தது. அதன் பொருளும் புரிந்தது. இத்தனை நாட்களாக அவனுக்குள்ளும் ஒரு கோபம் கனன்றுகொண்டு இருந்ததில் தான் பேசாமல் இருந்தான். கல்யாணம் ஆகியும் தனியாவே இருடா என்று பலமுறை நினைத...

ஓடிவந்து, “பாருங்க அம்மம்மா உங்கட மகளை. அப்பாக்கு ஒரு சாப்பாடு போட்டுக் குடுக்கேல்ல. அவர் சாப்பிடாம போய்ட்டார். அத்தைய பாத்தீங்க தானே. மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. மாமாக்கும் அத்தை எண்டால் அவ்வளவு...

அவள் போய் இரண்டு நாட்களாயிற்று. பாழடைந்து கிடந்த அவனுடைய அறை அவனுக்கே பிடிக்காமல் போயிற்று! வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. எப்போதும் கசிந்த கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைக்கிற அம்மம்மா, சஹானாவோடான நின...

“நீ தந்தா சாப்பிடுவன்.” ‘நானா?’ நெஞ்சினில் ஒருவிதச் சிலிர்ப்பு. அது உடல் முழுவதுக்கும் பரவக் கேக்கில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டாள். அவனுடைய பார்வை இவளிடம் இருந்து, நீ தருவதைச் சாப்பிடுவதற்காக நான...

error: Alert: Content selection is disabled!!