Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

எண்ணிச் சில நாட்களுக்கு முன்தான், புது உணவகம்  திறக்கும் அன்று வைத்தியசாலையில் விடுமுறை எடுக்கும்படி  டேமியன் சொல்லியிருந்தான். கல்யாணி, பதிலே சொல்லாது நகர்ந்திருந்தாள். இப்போதோ, இரு நாட்களுக்கு முன்ன...

அவளுக்கோ, பதில் சொல்ல முயன்றும் முடியாதிருந்தது.  “இல்ல, அம்மா தானும் வாறன் எண்டோன்ன சரியெண்டு வெளிக்கிட்டு இருப்பீங்க . இப்ப, இந்தத் தடியனோட போகோணுமே எண்டு நினைச்சாலும் நினைப்பீங்க…” அவன் முடிக்கவில்...

வீட்டைத் திறந்து உள்ளிட்டவளோடு, டேமியனின்  முறுவலும் பார்வையிலிருந்த வசீகரமும் தொத்திக்கொண்டு வருவது போலிருந்தது.  தணிவாகக் கதைத்துக்கொண்டே அத்தனை பாவங்களையும் காட்டும் அவன் குரல், அவனுக்கேயுரிய இயல்ப...

  அதுவும் களைப்பும் சேர, படுத்ததும் உறங்கிப் போயிருந்தார். தலைக்கு மேல் போயிட்டு, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று, விட்டேற்றியாக இருக்க முயன்றாலும் கல்யாணியால் முடியவில்லை.  என்னதான் முய...

அன்று மாலை, சுமதி வேலைக்குச் சென்றிருந்தார்.  ஆறு மணிவாக்கில் சாம்பாரை வைத்துவிட்டு, பொரித்த செத்தல்  மிளகாயில்  சம்பல் செய்த கையோடு  தோசைகளைச் சுட்டெடுத்தாள், கல்யாணி. ஆறரை மணியைப் போல்,  கிறிஸ்டினா ...

  “சரி அன்ரி, அப்பப் பின்னேரம் கதைப்பம். இரவுக்கு ஒண்டும்  செய்ய வேணாம். நான் உங்களுக்கும் சேர்த்தே சமைச்சிருறன். போயிட்டு வாறன்.”  என்று விடைபெற்றவள், அப்போதும் தடுமாற்றம் அகலாதுதான் சென்றுகொண்ட...

விறுவிறுவென்று வந்து காரில் ஏறியமர்ந்த  பின்னரே டேமியனின் தலை வீட்டை நோக்கித் திரும்பியது. கல்யாணி இன்னமும் அதே நிலையில்தான் நின்றுகொண்டிருந்தாள்.  மறுநொடி காரை இயக்கியிருந்தான். சிலோன் டேஸ்ட்  நோக்கி...

கல்யாணி தூரவே  அவனைக் கண்டுவிட்டாள். தெரியாத பாவனையில் சட்டென்று தோட்டத்துள் இறங்கிச் சென்று விடு  என்ற கட்டளை மனத்துள் வீழ்ந்தது. கேட்டாளா என்ன? அவன் முகத்தையே பார்த்தபடி முன்னேறினாள். அவனும் வலு இயல...

நாட்கள் எதற்காகவும் தாமதிக்காது உருண்டோடின. பொழுதுக்கென்னவாம்? அதுபாட்டில் புலர்ந்தது, குறித்த நேரத்தில் சாய்ந்தது. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அதன் அழகே, மனித மனங்களின் தன்மைக்கேற்ப அல்லவா  வர்ண...

அந்தப் பூங்கா முடிவு வரும் வரை எதுவுமே கதைத்துக்கொள்ளவில்லை. வீடு செல்லும் பாதையில் திரும்பியவள் ஓட்டம் மெதுவாக, அவளுக்கேற்றபடி மெதுவாகினான், டேமியன். “வன்னிக்க கடைசிச் சண்டை நடந்த நேரம் அப்பாவும் தம்...

error: Alert: Content selection is disabled!!