“இன்னொருக்கா இங்க நிண்டு வாய் திறந்தால் ரெண்டு பேரும் என்னாவீங்க எண்டு எனக்கே தெரியாது; மரியாதையா வீட்ட நடவுங்க!” என்றுவிட்டு என்னிடம் திரும்பினார் சித்தி. “இப்ப முதல் வேலையா உன்...
என்னுள் இருந்த தைரியமெல்லாம் எங்கே போயிற்று? ‘போயிறலாம், இனியும் இங்க நிற்க வேணாம்.’ தொய்ந்த என்னுள்ளம் அலறியது. “ஹலோ! அந்தளவுக்குப் செத்துப் போன காதலில திடமாக இருந்த மனிசன் ஏன் கலியாணத்துக்குத்...
அதுவரை சுவரில் அலங்காரமாகத் தொங்கிய கல்யாணியின் புகைப்படங்கள் அறையின் மூலையில் நொருங்கிக் கிடக்க, என் உள்ளம் போலவே சுக்குநூறாகிப்போன கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் சில்லுச் சில்லாய்ச் சிதறிக் கிடந்த...
முதல் நாள் கழிவறை செல்ல வேண்டும் என்று கேட்டுப் போனவள் தப்பியோடப் பார்த்ததில் கடைக்குச் செல்ல வேண்டும் என்று அவள் கேட்டும் விமல் விடவில்லை. அவள் வற்புறுத்தியும் அவன் சம்மதிக்கவில்லை. வெட்கம் விட்டுத் ...
அத்தியாயம் 39 தூயவன் விட்டதே போதும் என்று தலைதெறிக்க அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான் விமல். அதன் பிறகுதான் அவனுக்குத் தன் நிலை மெல்ல மெல்ல உறைத்தது. கையில் ஒரு ரூபாய் இல...
“மச்சான், இண்டையோட இந்த ஓட்டம் முடியப் போறேல்ல. கிடைக்கிற நேரத்தில படுத்து எழும்படா. நீ ஒழுங்கா சாப்பிடவும் இல்ல.” என்றான் குரு. அங்கே அவள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்க, அவனுக்கு மட்...
அத்தியாயம் 38 அடுத்த நாளும் விடிந்தது. நேசன் வீடு மொத்தமாய் இடிந்துபோயிருந்தார்கள். எல்லோர் நெஞ்சுத் தண்ணீரும் வற்றிப் போயிருந்தது. யாழிசை காணாமல் போய் ஒரு இரவு கடந்து போயிற்றே. அது இன்ன...
“டேய் அகிலனடா!” என்று துள்ளிக்கொண்டு எழுந்தான் தூயவன். “அவன்தான். பஸ் ஓடுறது அவன்தான். இசைக்கு நல்லா தெரிஞ்ச நம்பிக்கையானவனும் அவன்தான். வேற ஆரோடயும், ஏன் என்னோடயே அவள் வந்திருக்க மாட்டாள்.” அத...
அத்தியாயம் 37 இரவு ஒன்பதைத் தாண்டிய அந்தப் பொழுதிலும் அனுராதபுரம், பேருந்துத் தரிப்பிடத்திலிருந்த எந்தக் கடைகளும் சாற்றியிருக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் பகலை விடவும் இன்னுமே ஜெகஜோதிய...
நேசனுமே அன்னையை இங்கே விட்டுவிட்டு அனுராதபுரம் வரை போய்வரும் எண்ணத்தில் இருந்ததில் அவன் சொன்னதுபோல் அவர்களுக்கு அழைத்து விசாரித்தான். அவர்கள் வெகு சாதாரணமாகவே இருந்தார்கள். அதுவும் அந்தப் பெடிய...
