அத்தியாயம் 31 வருடம் 2020. கொள்ளை நோயான கோவிட் 19(COVID 19) சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. எப்படி உருவானது, அதற்கு மருந்தென்ன, எப்படிக் கட்...
அந்தோ பரிதாபம்! எப்படியும் அழைப்பை ஏற்பாள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நன்றாகவே அடிவாங்கிக் கொண்டது. ‘நான் முகம் திருப்பினாலும் வலிய வருபவள் அல்லவா?’ என்று, அவள் கோபத்தைக் குறைத்து எண்ணிவிட்டானோ! “பச்!”...
23 ஒரு புயல் நாளில் தன்னை நெருங்கியிருந்தவள், இன்றோ, புயலாகத் தாக்கிவிட்டுச் சென்றதில் நிலைகுலைந்து நின்றான், ஜோரிக். எல்லாம் அவள் உரு மறையும் வரை தான். மறுகணம், சுயம் வரப்பெற்றவனின் கனத்த இதயத...
அத்தியாயம் 30 “என்னம்மா இது?” அன்று பக்கத்துவீட்டுத் தோழியுடன் விளையாடிவிட்டு வந்த ஆதிராவின் கண்ணுக்குள் வந்து விழுந்த முடியைக் காதோரமாய் ஒதுக்கி விட்டபடி கேட்டான் பிரதீபன்...
அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? குருவிக்கூடு மாதிரி அழகான குடும்பம். நல்ல படிப்பு, வேலை என்று எல்லாமே நன்றாகத்தான் போனது. காதலும் கூட. நல்லவனைத்தான் விரும்பினாள். பிறகும் ஏன் சூறாவளியில...
இயல்பான திருமணமாக இருந்திருக்க, புத்திமதி சொல்லியிருக்கலாம். இல்லை கூடவே வந்திருக்கச் சொல்லி பழக்கவழக்கங்களை பழக்கி எடுக்கலாம். இங்கே எதை எப்படி என்று சொல்வது? பிரதீபனுக்குத் தலை வலிப்பது போலிர...
அத்தியாயம் 29 ஏற்பாடு செய்தபடியே மத்தியான உணவும் முடிந்திருந்தது. மயூரியும் ஒரு நிலைக்கு வந்திருந்தாள். இது இப்படித்தான் என்றானபிறகு அதை ஏற்று மனம் ஒருமுகப்பட்டுத் தன் நிலைக்கு மீளுமே அப...
தற்கொலை எல்லாம் செய்துகொள்கிற அளவுக்கு அவன் கோழையல்ல; என்றாலும் ஏதேனும் நடந்திருந்தால்? தேகமெங்கும் ஒரு நடுக்கம் ஓடிற்று! இன்னொரு திருமணம் நடந்து மனைவி என்று யாரோ ஒருத்தி அவன் அருகில் நின்றிருந்தால்&#...
அத்தியாயம் – 28 அன்று வியாழக்கிழமை. கணவருக்காக காலைத் தேநீரை ஆற்றி எடுத்துக்கொண்டு வந்தார் புஸ்பவதி. “நாளைக்கு கல்யாணம். இந்தப் பெடியன் இண்டைக்கும்(இன்றைக்கும்) நாளைக்கும் லீவு எண்டான். ஆ...
அதைச் சரிக்கட்டும் பொருட்டு, “என்னத்தை காணும்? ஒழுங்கா சாப்பிடவே இல்ல. இப்படியே விட்டா காத்துல கரைஞ்சுதான் போய்டுவாய். ஆனா..” என்றவனின் கண்களில் இப்போது குறும்பு வந்திருந்தது. அவளை நிதானமாக மேலிருந்து...
