Home / Rerun Novels / காதல் காயங்களே

காதல் காயங்களே

“இல்லை எண்டு சொன்னேனா நான்?”   இவள் மகா பொல்லாதவள். அவனுக்கு மீண்டும் அதுதான் தோன்றியது! கள்ளத்தனமாகச் சிரித்து அவனுக்குள் குறுகுறுப்பை உண்டாக்கிவிட்டு ஒன்றுமே நடவாததுபோல் நடிக்கிறாளே!   “அம...

அத்தியாயம் 4       அவன் சென்றபிறகுதான் அவளே அடிபட்ட இடங்களை நன்றாகப் பார்த்தாள். தோளில் இருந்த சிராய்ப்பை விட முழங்கால் சிரட்டையில் உருவாகியிருந்த காயம் தான் உயிர் போவதுபோல் சுண்டிச் சு...

“பெயர் என்னம்மா?” இவளின் முறை வந்ததும் குறிப்பெடுத்தார் அங்கிருந்த தாதிப்பெண்.   “மயூரி.”   “வயது?”   “இருபத்திரண்டு.”   “என்ன நடந்தது?”   நடந்ததைச் சொன்னாள்.   “எங்கயெல்...

அத்தியாயம் 3     காரை எங்கு என்றில்லாமல் விரட்டிக்கொண்டிருந்தான் பிரதீபன். முகம் கல்லாகி, தாடை இறுகி, கண்கள் சிவந்து என்று வெளியே கொட்டிவிட முடியாத கோபம் அவனுக்குள்ளிருந்து தகித்துக்கொண்டிரு...

“என்ன ப்ரோ, கல்யாணச் சாப்பாடு எப்ப போடப்போறாய்.” செல்லமாய் இவன் வயிற்றில் குற்றிக் கேட்டான் அங்குவந்த ஜெய்.   ‘இவனுமா..’ என்று மனம் உள்ளுக்குள் அலறினாலும், ‘இப்படி பாக்கிறவன் எல்லாம் கேக்கிற நிலம...

அத்தியாயம் 2     சொல்லிவிட்டு வந்த சம்மதத்தை ஜீரணிக்க முடியாமல், காரிலேயே அமர்ந்துவிட்டான் பிரதீபன். வாழ்க்கை மீதான பற்றுதல் அற்றுப்போய் நிறைய நாட்களாகிவிட்டது. இன்றோ, அனைத்துமே வெறுத்துப்போ...

“அம்மா!” அவனின் அதட்டலுக்கு அசராமல் திரும்பி முறைத்தார் புஸ்பவதி.   “என்னடா அம்மா? காலாகாலத்துக்கு கட்டியிருக்க கட்டினவளோட ஏறுப்பட்டிருப்பாய். அதைவிட்டுட்டு என்னோட துள்ளாத! பிள்ளையை பள்ளிக்கூடம் ...

அத்தியாயம் 1       காலைப் பொழுதுக்கே உரித்தான பரபரப்புடன் சமையலறையில் உப்புமா கிளறிக்கொண்டிருந்தார் புஸ்பவதி. முகத்தில் மட்டும் இயலாமையுடன் கூடிய கவலை அப்பிக்கிடந்தது. வெளியில் இருந்து ...

1...678
error: Alert: Content selection is disabled!!