அத்தியாயம் – 23 குடும்பத்தாரை வழியனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய பிரதீபன், நந்தினியின் குற்றம் சாட்டும் பார்வையைத்தான் எதிர்கொண்டான். ஏன் என்று தெரியாதா என்ன? ஆனாலும், அவனிட...
என்னவோ கடந்துபோன பத்து வருடங்களும் அப்படியே மாயமாய் மறைந்துவிட்டதுபோல், தன்னை உயிராக நேசிக்கும் மயூரி மீண்டும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தவன் ஆசையோடு அவளையே பார்த்தான். அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா.. ...
அத்தியாயம் – 22 அடுத்தநாள் காலை ஒன்பது மணியளவில் தன் குடும்பத்தை மொத்தமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் பிரதீபன். கழிந்த இரவு மட்டும் தான் அவனுக்குப் பாரமான இரவாய்க் கழிந்தது. ஒருச...
அவனுக்குப் பிடித்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்தாரே தவிர அவளின் அந்த நிலைக்கு இவனே காரணமாயிருப்பான் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை. ஆயினும், எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மனைவியைப்போல வ...
அத்தியாயம் 21 அப்படியே அமர்ந்திருந்தாள் மயூரி. அப்போது அவளிடம் வந்தாள் ஆதிரா. ‘இவள் என்ன கேக்கப்போறாள்?’ கலக்கத்தை விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தாள். “இந்த அங்கிள் எங்களுக்குச் ச...
“என்ன அங்கிள்?” அவன் முகத்தில் எதைக்கண்டாளோ, அன்று போலவே இன்றும் அவனருகில் வந்து கேட்டாள் அவள். ஒன்றுமில்லை என்று தலையசைத்தவனின் கைகள் அவளின் கரமொன்றைப் பற்றிக்கொண்டது. அப்படியே தன் கண்களில் ஒற்றிக்கொ...
முகம் சிவந்து போயிற்று அர்ஜுனுக்கு. அருகில் இருந்தவனை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை. அவன்தான் ஆதிராவின் அப்பா என்று தெரியாமல் தான் உளறியது போதாது என்று அதற்கு அவளும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்...
அத்தியாயம் 20 கடவுளே.. அவள் மனம் அரற்றியது. எல்லாத் துன்பமும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படித் தாங்குவாள். இனிக் கதைப்பதற்கே தெம்பற்று நிற்கிறவளை இந்த அர்ஜுன் என்ன செய்யப் போகிறான்? வேகமாக...
அதுவரை கெஞ்சல் குரலில் தன்மையாக உரையாடிக்கொண்டிருந்தவனின் போக்கு மாறியிருந்தது. ஒரு அழுத்தமும் உறுதியும் தென்பட்டதில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. நீ சொல்லி நான் கேட்பதா என்பதாக அவனைப் பார்த்துவிட...
அத்தியாயம் 19 இறந்தகால நினைவுகள் அத்தனையும் ஆக்ரோசம் கொண்டு பிரதீபனைத் தாக்கின! அன்றைக்குத் துணிந்து தன் குழந்தையைத் தானே அழித்தவன் இன்றைக்கு அதையெண்ணித் துடித்தான். அதைச் செய்ய எத்தனை த...
