Home / Rerun Novels / கிருபனின் கமலி - NP

கிருபனின் கமலி - NP

“அது அங்கிளுக்கு வாங்கினது.” உதட்டில் பூத்திருந்த மெல்லிய சிரிப்புடன் சொன்னான், கிருபன். “அதுக்கு?” என்றுவிட்டு நிமிர்ந்து, அவள் பார்த்த பார்வையில் அவனுக்குப் பதிலே வரவில்லை. மையிட்டிருந்த விழிகளைக் க...

அத்தியாயம் 11 அவர்களின் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான், கிருபன். உள்ளே செல்லக் கால்கள் வரமாட்டேன் என்றன. இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவும் பரந்தாம...

அத்தியாயம் 10 அன்று, பரந்தாமனுக்கு ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாகத் தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. இருந்தும், கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் பெரும் விருப்ப...

அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவளின் கோபம், அவன் இதயத்தின் மெல்லிசையை மீட்டிவிட்டதில் இனம் புரியாத இனிமை ஒன்று, அவ...

அத்தியாயம் 9 நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. மீண்டும் நத்தையாகத் தனக்குள் சுருண்டிருந்தான், கிருபன். அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த, அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் ...

அத்தியாயம் 8 அன்று, வேலை முடிந்த பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான், கிருபன். இனிமேல் தான் வீட்டுக்குச் சென்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைக்...

அத்தியாயம் 7 அண்ணனும் தங்கையும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். என்றுமில்லாத வகையில் அமைதியாக வந்தாள், கமலி. அதைக் கவனித்துவிட்டு, “அவனோட உனக்கு ஏதும் சண்டையா?” என்று வினவினான், அரவிந்தன். இத...

அத்தியாயம் 6 அடுத்த இரண்டு மாதங்கள், எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப் போயிற்று. இன்னுமே, தனக்குள் சுருங்கிப் போனான், கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை; அவளைக் காணவும் இல்லை. இன்று...

கிருபனோ திகைப்புடன் கமலியைத் தான் பார்த்தான். சும்மா குருட்டுப் போக்கில் எறிந்த பந்து, இலக்குத் தவறாமல், அவளைத் தாக்கும் என்று, அவன் எதிர் பார்க்கவே இல்லை. “என்னையா அவுட் ஆக்கினீங்க, மாட்டுவீங்க தானே,...

அத்தியாயம் 5 மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான், கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல், மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? வெ...

error: Alert: Content selection is disabled!!