Home / Rerun Novels / கிருபனின் கமலி - NP

கிருபனின் கமலி - NP

அத்தியாயம் 19 துளசியின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களாயிற்று. இந்த இரண்டு நாட்களும் கமலியைப் பார்க்க கிருபன் வரவில்லை; அவளுக்கு அழைக்கவும் இல்லை. அன்றைக்கு, கூட்டிக்கொண்டு வந்து இறக்கி விட்டதோடு சரி...

அவளுக்கும் அது விளங்காமல் இல்லை. இருந்தாலும் முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்றீங்க?” என்று, வினவினாள். “அந்த வீட்டுக்கு ஆம்பிளைப் பிள்ளை நான் ...

அத்தியாயம் 18 திருமண மண்டபம் நிறைந்திருந்தது. கமலி நிச்சயம் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு ஆர் வரப்போயினம்?’ என்று தான், சோமசுந்தரத்தின் குணத்தை வைத்து எண்ணியிருந்தாள். ஆனால், இவ...

அத்தியாயம் 17 துளசியின் திருமண நாளும் வந்து சேர்ந்திருந்தது. மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு, அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உ...

அத்தியாயம் 16 துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் கிருபனை அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு...

அத்தியாயம் 15 சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான், கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்கு தான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் கால...

அத்தியாயம் 14 நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை, கிருபன். அடுத்த நாளே தன் மனதை, அதன் விருப்பை, தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வக...

கிருபனின் உதட்டோரம் கீற்றாக முறுவல் அரும்பிற்று. “இல்ல இல்ல. பிரச்சினை இல்ல. நீ கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போ! நான் இன்னொரு டிக்கெட் எடுத்துக் கொண்டு வாறன்.” டிக்கட் கவுண்டரில் நின்றவனுக்கு ஏன் வந்திர...

அத்தியாயம் 13 வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்த கமலிக்குள் புது விதச் சந்தோசம். அத்தனை நாட்களாக, மனதை அலைபாய விட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள். இன்று, சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள்...

அத்தியாயம் 12 மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்புக் கிராமத்தின் கடலோரப் பகுதியில் அமைந்திருந்தது, அல்லிராணிக் கோட்டை. அங்கு, தன் ஸ்கூட்டியை விட்டாள், கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிகமிகப் பிடித்த ...

error: Alert: Content selection is disabled!!