Home / Rerun Novels / பல்லவி - NP

பல்லவி - NP

அதன் பிறகான நாட்கள்தான் அவள் மனிதர்களைப் பற்றிப் படித்துக்கொண்ட நாட்கள். பள்ளிக்கூடம், டியூஷன், அயலட்டை என்று அவளுக்கு முன்னால் ஒருவிதம், பின்னால் இன்னொரு விதம் என்று அவளைப் பந்தாட ஆரம்பித்தது. சிவலோக...

அத்தியாயம் 4 கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்து மிகுந்த தயக்கத்துடன், “ஹலோ” என்றாள் பல்லவி. “பல்லவி, நான் ரூபா கதைக்கிறன். அண்ணி எண்டுதான் சொல்லோணும். ஆனா, என்னை விட அஞ்சு வயசு சின்ன பிள்ளை நீங்க. அதால ...

மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே வந்துவிட்ட ஆரவாரம் தெரிந்தது. இவளை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமர்த்தினர். அவள் நெஞ்சில் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அதைப் பகிர யாருமில்லா நிலையில், தன்னை நிலைப்படுத்தி...

அத்தியாயம் 3 பல்லவியின் திருமண நாள் அவளுக்குப் பிடிக்காமலேயே விடிந்தது. ஆரி வேலைப்பாடு செய்த பிளவுஸ் ஒன்றை அவளே தைத்து, அதற்கு அன்னையின் கூரைச் சேலையை அணிந்துகொண்டாள். அளவான விலையில் புதிதாய் ஒன்று எட...

அத்தியாயம் 2 அது இரண்டு அறைகள் கொண்ட கல்வீடு. வீட்டோடு சமையலறை இருந்தபோதிலும், தனியாக இருந்த தென்னோலை கொண்டு வேய்ந்த பழைய காலத்துக் குசினியையே இன்றும் பயன்படுத்தி வந்தனர். சிவலோகநாயகிக்கு வீட்டுக்குள்...

அத்தியாயம் 1 எரிக்கும் வெயிலும் அல்லாத காற்றும் முற்றிலும் அகலாத முன்காலைப் பொழுதில், கிணற்றில் அள்ளி நன்றாகக் குளித்துவிட்டு வந்தாள் பல்லவி. குளிக்கும்போதே துவைத்த உடைகளோடு வீட்டின் பின்பக்கம் சென்று...

error: Alert: Content selection is disabled!!