இது தான் வாய்ப்பென்று திவ்யதர்ஷினி மடமடவென்று பேச ஆரம்பித்தாள். ஏனோ தானோ என்று கேட்க ஆரம்பித்த மித்ரனுக்கு அவளின் கட்டட கலை ஞானம் பார்த்து வியப்பில் விழுந்தான். அவளின் கருத்துகள் அனைத்தும் தெளி...
அத்தியாயம் – 15 அன்று மதியம் மித்ரன் கோபத்துடன் வீட்டுக்கு வந்தான். பின்னே ஏதோ செய்ய வேண்டிய வேலையை ரதிப்ரியா செய்ய மறந்து போனாள். அதனால் வேலையில் சில தாமதம் ஏற்பட்டது. அத்தோடு சில பல குளறுபடிக...
தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த குழாயை அவன் பக்கம் திருப்பி அவன் மேல் தண்ணீரைப் பாய்ச்சினாள். அவன் விலகிவிடுவான் என்ற நம்பிக்கையில் அவள் அப்படித் திருப்ப, அவனும் அதை ஊகித்து விலகிவிட்டான். அந்தோ பரிதாபம்...
அத்தியாயம் – 14 மித்ரன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அருங்காட்சியகம் போல் மிகவும் அமைதியாகவே இருக்கும். அவன் அன்னை தொலைக்காட்சி கூட பார்க்க மாட்டார். மதியம் சில சமயங்களில் உணவு அருந்த வீ...
அப்போது திடீரென்று தன்னையும் இப்படிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களோ எனத் தோன்றியது. ஏனோ அந்த எண்ணமே பிடிக்கவில்லை.அது எப்படிப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்...
அத்தியாயம் – 13 மறுநாள் அவள் சமையலறையில் அரக்கப் பறக்க காலை உணவையும் மதிய உணவையும் செய்து கொண்டிருக்க சசிதரன், “அக்கா… அக்கா…” என்று சமையல் அறைக்குள் ஓடி வந்தான். அவள் எப்போத...
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், அவள் எதற்காக சைகை மொழியைக் கற்றுக் கொண்டாள் என்று அவர்களிடம் தெரிவித்தாள். வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் பாட்டுக்கு சைகையா...
அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அவர்களின் இந்தப் பெரிய வீட்டில் பல வருடங்களாக இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாடு தான். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்பத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத...
அத்தியாயம் – 12 அன்று அதிகாலையிலேயே மித்ரனின் வீட்டிற்குச் சென்றான் வத்சன். அப்பொழுதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வேர்வை சிந்த வீட்டினுள் நுழைந்தான் மித்ரன். “வாடா பாடி பில்டர்” எனப...
அது ஓரவஞ்சகச் செயலாக அவளுக்குப் பட்டது. பிற்காலத்தில் அவன் தம்பி திருமணம் ஆகையில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள். சரி ஆறு மாதங்கள் போகட்டும். சந்தோஷ் வேறு இப்போது தான் தொழிலை ஆரம்பிக்கப...
