“என்ன சத்தத்தைக் காணோம். உன் வலைக்குள்ள அவளை விழ வைக்கப் பார்க்கறியா? நடக்காது. கொஞ்ச நாளா அவ எனக்கு ஃபோன் கூட ஒழுங்காப் பண்ணறதில்லை. ஏன்னு கண்டுபிடிச்சுட்டேன். அவளுக்கு முத்தம் தந்தாயாமே” என சந்தோஷ் ...
அத்தியாயம் – 20 கிஷோர் அப்படி திவ்யதர்ஷினியை எடை போடும் பார்வை பார்ப்பதை மித்ரன் சற்றும் விரும்பவில்லை. “என்ன கிஷோர்?” என அவன் கவனத்தைக் கலைக்க, “இல்ல.. இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்ன...
“வத்சன்கிட்ட அளவாப் பழகுன்னு நேத்து சொன்னேனே மறந்துட்டியா?. எனக்கென்னவோ அவன் உன்னை என்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போயிடுவான்னு பயமா இருக்கு” என மனதில் உள்ளதைப் போட்டு பட்டென்று உடைத்தான்.  ...
அத்தியாயம் – 19 மறுநாள் காலையில் திவ்யதர்ஷினிக்கு எழும்பொழுதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்றிரவு வந்த அழைப்பால் அவள் தன் நல்ல மனநிலையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே அதை ஒதுக்கிவிட்டு மேற்...
“உன் ஷோரூம்ல ஈ ஓட்டிட்டு இருக்கப் போல. அதனால் உனக்கு போர் அடிக்குதுன்னு காலையில் இருந்து கிச்சன்ல எதையோ கிண்டிட்டு இருக்கிற. எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குது. நான் கிளம்புறேன்” என வத்சனை இடித்துக் க...
அத்தியாயம் – 18 “ஹாப்பி பர்த்டே ஆன்ட்டி” என்றவாறே கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை மீனாட்சியிடம் நீட்டினாள். மீனாட்சியும் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார். “பிரிச்சுப் பாருங்க ஆன்ட்டி...
‘என்ன கேட்கிறான் இவன்?’ புரியாமல் அவனையே பார்க்க, “பைனாப்பிள் கேசரி ரொம்ப டேஸ்டா இருந்ததோ?” என மீண்டும் கடுப்பாக வார்த்தைகள் வெளிவந்தன. திடீரென்று வந்து ஏன் இப்படிக் கேட்கிறான் எனப் புரியாமல் த...
அத்தியாயம் – 17 நாட்கள் வேகமாக நகர, சசிதரன் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகத் தேறிவிட்டிருந்தான். மறுநாள் மருத்துவமனைக்கு வந்தவுடனே சந்தோஷை அழைத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டாள் திவ...
ஆகவே அன்று பயிற்சிக்காக வந்த சசிதரனிடம் பேச்சை வளர்த்தி அருகிலிருந்த சந்துக்கு அழைத்துச் சென்றான் அந்த இளைஞன். பின்பு நண்பர்களின் உதவியுடன் சசிதரனுக்கு மயக்க மருந்து தந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய்க...
அத்தியாயம் – 16 அன்று மாலை வீடு திரும்பிய திவ்யதர்ஷினிக்கு ஏனோ ஒருவித படபடப்பு சூழ்ந்து கொண்டது. அன்று சசிதரனுக்குச் சதுரங்கப் பயிற்சி இருப்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் கல்லூரி முடித்து...
