Home / Rerun Novels / லாவண்யாவின் சதிராடும் சித்திரமே

லாவண்யாவின் சதிராடும் சித்திரமே

அத்தியாயம் – 29 மித்ரன் -திவ்யதர்ஷினியின் திருமணம் கோலாகாலமாக நடந்தேறியது. விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அந்த மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. திவ்யதர்ஷினியின் சொந்தம் அனைவரும் நெல்லூரில்...

ரவிபிரசாத் சென்றதும் முரளிதரனுக்கு உடலிலிருந்து சக்தி அனைத்தும் வடிந்ததைப் போலிருந்தது. ‘குற்றவாளி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கைக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.’   என்ன செய்வது என ...

அத்தியாயம் – 28   அதன்பிறகு மித்ரன் அமைதியாக இருக்கவில்லை. அவள் மனம் இளகி இருக்கையிலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என மளமளவென்று வேலையில் இறங்கினான்.   முதற்கட்டமாக திவ்யதர்ஷினியை...

அவளைப் பார்த்ததும் மித்ரன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கண்டிப்பாக முன்பிருந்த எரிச்சலும், கோபமும் காணாமல் போயிருந்தது. தோற்றது தன்னவளிடம் அல்லவா? தோற்பது இவளி...

அத்தியாயம் – 27   திவ்யதர்ஷினி ஊர்த் திரும்பிவிட்டாள் என வத்சன் வாயிலாகத் தெரிந்து கொண்ட மித்ரன் அவளை பார்க்க உடனே கிளம்பி விட்டான். அவன் சென்ற நேரத்தில் தினேஷ் திவ்யதர்ஷினியின் கையை உரிமையாய்ப் ...

தொடர்ந்து, “பிற்காலத்துல நீங்க ஒன்னு சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு மரியாதையா ஒரு நல்ல இடத்துல ஹோட்டல் புக் பண்ணிக் கொடுங்க. நான் போய் நிம்மதியாத் தூங்கணும். என் தூக்கத்தைக் கெடுத்து நீங்க அப்படி லவ் ப...

அத்தியாயம் – 26   எப்பொழுதும் போல் திவ்யதர்ஷினியைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்ற மித்ரனைப் பூட்டியிருந்த வீடே வரவேற்றது. அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை. அவள் அவனின் எண்ணை தடை செய்து வைத்த...

அது மட்டுமல்லாது தன் உயிருக்குமே உத்தரவாதம் இல்லை என்று எண்ணிய முரளிதரன் எங்கும் நிறுத்தாமல் அப்படியே சென்னையை நோக்கிக் காரைச் செலுத்தினார். ஓரளவுக்கு அனைத்தும் அடங்கியதும் திரும்பி வரலாம் என்று எண்ணி...

“என்னை மன்னிச்சிடு. சூதாடும் பழக்கத்தினால் எனக்குப் பணம் நிறையத் தேவையாக இருந்தது” என ரவிபிரசாத் உண்மையை ஒத்துக் கொண்டான்.   “இங்க பாரு ரவி, இப்படியெல்லாம் இருந்தா நம்ம எந்தத் தொழிலையும் பண்ண முட...

அத்தியாயம் – 25   அந்தக் காரில் திவ்யதர்ஷினியும் முரளிதரனும் நெல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சசிதரன் ஆசிய சதுரங்கப் போ...

123...7
error: Alert: Content selection is disabled!!