அவனிடமிருந்து அதை வாங்காமல் அவனையே வெறித்துப் பார்க்க, “உன் பிளட் க்ரூப் ஏ பாசிட்டிவ் தானே? நீ அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு நான் ஏற்கனவே வந்து எனக்குத் தெரிஞ்ச டாக்டர் மூலமா உன் பிளட் சாம்பிள் எ...
அத்தியாயம் – 24 ஒரு வார மருத்துவமனையின் வாசத்திற்குப் பிறகு திவ்யதர்ஷினி வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தோஷூம் சசிதரனும் போய், ஆக வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முற்படுகை...
வெளியில் வந்த சந்தோஷுக்கு கோபம் தலைக்கேறியது. மித்ரனைப் பார்த்து அவன் சட்டையை பிடித்து, “எல்லாம் உன்னால் வந்தது. உன்னை என்னைக்குப் பார்த்தாளோ அன்னையிலிருந்து அவளுக்குச் சனி ஆரம்பிச்சிடுச்சு” எனத் திட்...
ஆனால் எக்காலத்திலும் அவன் தன் இயலாமையையும் பலவீனத்தையும் யாரிடத்திலும் காட்டியதில்லை. ஆகவே கை முஷ்டியை இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவன், கிஷோரையும் ரதிப்பிரியாவையும் பார்த்து, “தயவுசெய்து இங்கிருந்து ப...
அத்தியாயம் – 23 திவ்யதர்ஷினிக்குக் குண்டடிப்பட்ட அடுத்த நிமிடமே மீனாட்சியும் அதிர்ச்சியில் மயங்கி சரிந்து விழுந்தார். வேக நடையுடன் மேடையை நோக்கி வந்த வத்சன் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்....
மறுநாள் செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் சசிதரன் வெற்றிபெற்றது வெளிவந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து பெருமையுடன் மீனாட்சியிடம் காட்டினாள் திவ்யதர்ஷினி. மூன்று நாட்கள் கழித்து சசிதரன் வீடு திர...
அத்தியாயம் – 22 அன்றே மீனாட்சியிடம் வேலையை விட்டு நின்று விடுவதாக திவ்யதர்ஷினி தெரிவித்தாள். அவர் எத்தனையோ முறை ஏன் என்று கேட்டுப் பார்க்க, ‘உன் மகனால்’ என்று அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா என...
அரவம் கேட்டு திரும்பி பார்த்த திவ்யதர்ஷினி, “என்ன வத்சன் சாப்பிடலையா?” என முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கேட்டாள். “என்ன நடக்குது?” என வத்சன் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, “ஒன்னும் ப...
‘ஏன் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறான்?’ என எழுந்து திரும்பி வெற்று விழிகளுடன் அவனை வெறித்தாள். அவன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். “போதுமா, உங்க ஆத்திரம் தீர்ந்திடுச்சா? நம்ம வாழ்க்கைய...
அத்தியாயம் – 21 சந்தோஷ் பேசுவதைக் கேட்ட மித்ரனுக்குக் கை காலெல்லாம் சினத்தில் உதறலெடுக்க ஆரம்பித்தது. அவனின் கைமுஷ்டி இறுகியது. மனதில் ஏற்கனவே விழுந்திருந்த நெருப்புத் துண்டமொன்று திகுதிகுவென்ற...
