“சும்மா வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணா பேசாதீங்க. முதல் ரெண்டு தடவையும் எப்படி எதார்த்தமா நடந்ததோ அதே மாதிரி இதுவும். காரைப் பின்னால எடுக்கறவங்க ரொம்பவும் கவனமா இருக்கணும். நீங்க இப்படித் திடீர்னு ...
அத்தியாயம் – 6 அன்று திவ்யதர்ஷினிக்கு நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தன. எப்படியாவது அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துவிட்டு விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டி...
“இராட்சசன்!” என அவள் முணுமுணுக்க, “ஒழுங்காப் போயிடு, இல்லை, காரை விட்டு ஏத்திடுவேன்” என எச்சரித்தவாறே காரில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான். இவன் அதைச் செய்வானென்று நூறு சதவிகிதம் என்ன இருநூற...
அத்தியாயம் – 5 ரதிப்ரியா தொழிலைப் பற்றிப் பேசுவதற்காக மித்ரனுடன் அங்கே ஒருவரை சந்திக்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் அந்தத் தொழில்முறை நண்பரை சந்தித்துவிட்டு வீடு செல்ல கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்...
மீனாட்சியிடம் என்ன ஏது என்று ராம்பிரசாத் எதுவும் விசாரிக்கவில்லை. எதற்காக இப்படிச் செய்தாய் என்று ஓங்கி ஓர் அறை விட, தரையில் சுருண்டு போய் விழுந்தார் மீனாட்சி. அதைப் பார்த்த மீனாட்சியின் தமக்கைக்கும் ...
“பெரிய ஜேம்ஸ் வாட்சன் இவன். டி. என். எ. அமைப்பை அவர் கண்டுபிடிச்ச மாதிரி என் வாழ்க்கைக் கட்டத்தைக் கண்டுபிடிச்சுட்டான்” என மித்ரன் கிண்டலடிக்க, “நடக்கும்டா கண்டிப்பா நடக்கும். நான் அப்படி என்னட...
அத்தியாயம் – 4 வீட்டுக்குச் சென்றால் மித்ரன் எப்போதும் கார் நிறுத்துமிடத்தில் வேறொரு கார் நின்று கொண்டிருந்தது. யார் அங்கே வேண்டுமென்றே வந்து நிறுத்தியிருப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரிய...
அத்தியாயம் – 3 திவ்யதர்ஷினிக்குக் கார் கதவைத் திறந்துவிட்ட சந்தோஷ், “என் ஃப்ரெண்ட்டோட அப்பா போலீஸ்ல பெரிய பதவில இருக்கார் தர்ஷி. அவர்கிட்ட பேசிப் பார்க்கலாம்” என அவளுக்குத் தைரியமளித்தான். &nbs...
அது முற்றிலும் பொய் என்று உலகத்துக்கே தெரியும். பணத்தை வைத்துத் தப்பிவிட்டிருந்தான். அந்த விசயம் அவனுக்குச் சாதகமாக முடியவும் அவன் கவனம் தோழியை உசுப்பிக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினியின் மேலே திரும்பிய...
அத்தியாயம் – 2 சலசலத்துக் கொண்டே அருகில் சென்ற ஒரு வயது முதிர்ந்த பெண்மணியின் குரலில் சுயஉணர்வு பெற்றவள், பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அவரை நோக்கி ஓடிச் சென்றாள். அவள் கைப்பேசி நனைந்...
