“எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?” ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல். சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது. உடலில் ஒரு நட...
“இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?” பெரியக்கா கோபமாகக் கவியைச் சாடினார். “முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை. “கவி…” இடையிட்டேன். “என்ன...
ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே! அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது. ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உ...
“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா. “ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர, “மத்தியானம் சாப்பிட வருவ தானே?” பின்னால் வந்தார். நான் எவ்வளவுதான் முகம் திருப்ப...
இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது. “அம்மா உங்களுக்கு என்ன விசரே!” கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் ...
“இங்க பாருங்க புனிதமக்கா, இவ்வளவு நாட்களும் நீங்க இவள்ட விசயத்தில என்னதான் சொன்னாலும் நானும் பேசாமப் போயிருக்கிறன். அதுக்கெண்டு உங்கட சாடைமாடைக் கதையெல்லாம் விளங்காம இல்ல. இவள்ட அம்மா உங்கட சிநே...
சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினா...
ஒரு வழியாக செம்பருத்திக்குப் பரீட்சை முடிந்தது. அவளுக்கும் ஓவியாவிற்கும் தேர்வு முடிந்ததும்தான் ஹனிமூன் கிளம்பினான் அபிராம். அதுவும் ராதிகா ஆசைப்பட்டதால் கொடைக்கானலில்தான் தேனிலவு. “அபிராம், ராதிகாவை...
அவன் திட்டுவதை காதல் வாங்கிக் கொண்டே அவினாஷும் அறைக்குள் நுழைந்தான். எதிரில் வந்த அவினாஷை முறைத்துக் கொண்டே செம்பருத்தி படிக்கச் சென்றாள் அவினாஷ் அபிராமிற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும் ஆரம்...
நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன் உடல் தேறும் வரை அங்கிருந்து விட்டுத்தா...
