வீட்டைத் திறந்து உள்ளிட்டவளோடு, டேமியனின் முறுவலும் பார்வையிலிருந்த வசீகரமும் தொத்திக்கொண்டு வருவது போலிருந்தது. தணிவாகக் கதைத்துக்கொண்டே அத்தனை பாவங்களையும் காட்டும் அவன் குரல், அவனுக்கேயுரிய இயல்ப...
அதுவும் களைப்பும் சேர, படுத்ததும் உறங்கிப் போயிருந்தார். தலைக்கு மேல் போயிட்டு, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று, விட்டேற்றியாக இருக்க முயன்றாலும் கல்யாணியால் முடியவில்லை. என்னதான் முய...
அன்று மாலை, சுமதி வேலைக்குச் சென்றிருந்தார். ஆறு மணிவாக்கில் சாம்பாரை வைத்துவிட்டு, பொரித்த செத்தல் மிளகாயில் சம்பல் செய்த கையோடு தோசைகளைச் சுட்டெடுத்தாள், கல்யாணி. ஆறரை மணியைப் போல், கிறிஸ்டினா ...
“சரி அன்ரி, அப்பப் பின்னேரம் கதைப்பம். இரவுக்கு ஒண்டும் செய்ய வேணாம். நான் உங்களுக்கும் சேர்த்தே சமைச்சிருறன். போயிட்டு வாறன்.” என்று விடைபெற்றவள், அப்போதும் தடுமாற்றம் அகலாதுதான் சென்றுகொண்ட...
விறுவிறுவென்று வந்து காரில் ஏறியமர்ந்த பின்னரே டேமியனின் தலை வீட்டை நோக்கித் திரும்பியது. கல்யாணி இன்னமும் அதே நிலையில்தான் நின்றுகொண்டிருந்தாள். மறுநொடி காரை இயக்கியிருந்தான். சிலோன் டேஸ்ட் நோக்கி...
கல்யாணி தூரவே அவனைக் கண்டுவிட்டாள். தெரியாத பாவனையில் சட்டென்று தோட்டத்துள் இறங்கிச் சென்று விடு என்ற கட்டளை மனத்துள் வீழ்ந்தது. கேட்டாளா என்ன? அவன் முகத்தையே பார்த்தபடி முன்னேறினாள். அவனும் வலு இயல...
நாட்கள் எதற்காகவும் தாமதிக்காது உருண்டோடின. பொழுதுக்கென்னவாம்? அதுபாட்டில் புலர்ந்தது, குறித்த நேரத்தில் சாய்ந்தது. யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அதன் அழகே, மனித மனங்களின் தன்மைக்கேற்ப அல்லவா வர்ண...
அந்தப் பூங்கா முடிவு வரும் வரை எதுவுமே கதைத்துக்கொள்ளவில்லை. வீடு செல்லும் பாதையில் திரும்பியவள் ஓட்டம் மெதுவாக, அவளுக்கேற்றபடி மெதுவாகினான், டேமியன். “வன்னிக்க கடைசிச் சண்டை நடந்த நேரம் அப்பாவும் தம்...
‘காதல்’ ஒரு தரம் மட்டுமே மலரும் தெய்வீகமான உணர்வென்று யாராவது சொல்வார்களா என்ன? சொன்னாலும் அதைப் பொய் என்று நிரூபித்தபடி இதோ நிற்கிறான், டேமியன். நெற்றி நிதானமாக மேலேறி இறங்க, “கண்டு கன காலம் என்ன?...
டேமியன் கதைப்பது, நடந்துகொள்வது நெருங்கிய நட்பென்ற ரீதியில் என்றே இருக்கட்டும். அவை, இவள் மனத்தை வேறுவகையில் பாதிக்கிறதே! என்ன ஏதென்று குழம்ப வைக்கிறதே! தவித்துப்போய் நின்றாள், கல்யாணி. மனத்தை ஒருநி...
