அடுத்த சில வாரங்கள் எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்து...
“உங்க சந்தேகம் சரிதான். அரண்மனையிலதான் ஒவ்வொரு வேளை சமைச்சது, விருந்து கொடுத்த மெனு, அதுக்கான செலவுக்கணக்கு எல்லாம் எழுதி கோப்பில் போட்டு வச்சிருப்பாங்க. இங்க விருந்தாளிகள் கம்மின்னுறதால அந்த அளவுக்க...
துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி. பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம் என்று கண்டுபிடித்ததில் தான் எத்தனை ஆனந்தம். இது என்ன பெரிய கஷ்டமா? இந்த வீட்ட...
“ராஜ குடும்பத்து விருந்தினர் யாராவது வந்தா அவங்களுக்கு எப்படி பரிமாறுறதுன்னு ஒரு முறை இருக்குல்ல மோளே. தப்பா செஞ்சுறக் கூடாதே, இங்க வா… “ என்று அழைத்து ஒரு வாஷிங் மெஷின் மாதிரி ஒன்றின் கதவை மேலிருந்து...
“யாருன்னு சொன்ன?” “வக்கீல் நம்பிராஜன், சுகுமாரன்னு ஒருத்தர் அப்பறம் காவியா மேடம்” அவனது முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல மாறியது. அடுத்து என்ன சொல்லப் போகிறானோ சிலவினாடிகள் என்றெண்ணி நின்று கொண்டிர...
“என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி. அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இ...
முடிக்க விடாமல் அவளது செல் மூன்று முறை அடித்து ஓய… “அய்யா குளிக்க போயிட்டாரு, நான் ரூமை ரெடி பண்ணனும்” வேகமாக தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காளியம்மா. அவள் உள்ளே நுழைந்து ஒரு...
இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா? யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக...
“அவன் அப்பிடித்தான். சும்மா நாளிலயே கயலுக்குப் பின்னாலேயே வால் பிடிப்பான். அப்ப இப்ப!” மடமடவென்று தேநீரைக் குடித்துவிட்டு எழுந்தான், பூபாலன். ‘இதுதான் சாட்டு’ மனம் வேறு ஊந்தித் தள்ளிற்று. “தம்பி நாங்க...
“இல்ல வேதா, பூபாலன் அவ்வளவு உறுதியாச் சொல்லுறார். அதோட கயல் என்ன சொன்னவள்? அதின்ர அர்த்தம் என்ன? இப்பிடியே இருந்திர்ரன் கல்யாணம் செய்யிற நோக்கம் இல்லை எண்டும் சொன்னவள். மனசுக்க விருப்பம் இருந்தாலும் ந...
