“இந்த வீடு அப்ப காலியா இருந்தது. அத்தை வந்து இந்த வீட்டில் உக்காந்துக்கிட்டாங்க. அப்பறம் நாங்க வீட்டை வித்ததும் இந்த வீட்டுக்குத் தான் வரப்போறோம்னு அப்பா சொல்லிட்டு பக்கத்தில் வேற வீட்டை வாடகைக்கு பிட...
எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு. திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர...
“நீங்க ரெண்டு பேரும் அப்பாவோடயும் பாட்டியோடயும் இருந்து அச்சாப் பிள்ளைகளா…” கமறிய குரல் இடைஞ்சல் செய்திட்டு. சின்னவனைக் கொஞ்சும் சாட்டில் முகத்தை மறைத்துக் கொண்டாள். “நான் ஸ்ரீலங்க...
“சமைச்சது எல்லாம் கிடந்து ஆறுது! இந்தப் பிள்ள இன்னும் என்ன செய்யிறா? நான் சாப்பிடப் போறன் போங்க.” என்றபடி, கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார் சரசு. “நீங்க சாப்பிடுங்கோ சித்தி!̶...
அவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்வோடு பேச்சற்றிருந்ததில் தெளிவாகிற்று. அவளை இந்த வீட்டு ஆளாகவே, அந்தக் குழந்தைகளின் தாயாகவேதான் கண்டார் அவர். பூபாலனோடு அப்ப அப்ப, அதுவும் பிள்ளைகள் வி...
“என்ன சொல்லுறீர்?” சந்தேகமாகக் கேட்டான், பூபாலன். அவள் அமைதி சரியாகத் தான் கேட்டாய் என்றிட்டு. நிறைந்து தளம்ப ஆயத்தமாகிய விழிகளால் அவன் விழிகளையே பார்த்திருந்துவிட்டு, மெல்லப் பார்வையை விலக்கிக் கொண...
“ஐயோ சித்தி, மற்றவை என்ன நினைக்கினம் எண்டு எல்லாம் யோசிச்சு நான் நடக்கேலா. அம்மம்மா ஆக்களுக்குச் சொன்ன அதே பதில்தான் சொல்லப் போறன், நான் இங்க இருக்கேக்க சின்னாக்கள் ரெண்டு பேரையும் அம்போ எண்டு விட்டுப...
“இந்தா வாறன் எண்டு போட்டு இப்ப என்ன பிள்ளை உன்ர கத?” இவள் சொன்னதும் அதிர்ந்து போனார், அம்மம்மா. எரிச்சலோடு தொடங்கியவர், பேத்தி வலு அமைதியாகப் பார்த்திருக்கவும் பட்டென்று சுதாகரித்திருந்தார். நி...
“உண்மையா அப்பிடிக் கதைக்கிறவையில என்ர அம்மா உட்பட பேயா கோவம் வாறது. சரசுச் சித்திய மலை போல நம்பினன். நீர் போனாலும் அவவிட உதவியோட சமாளிக்க ஏலும் எண்டு உறுதியா இருந்தன் தெரியுமா? ஆனா, என்ர ப...
“இவ்வளவு நாளும் எங்களோட இருந்துபோட்டுப் போற நேரத்தில் முகத்தை நீட்டிறது எல்லாம் நல்ல வேலையா கயல்?” நேரடியாகவே கேட்டுப் பார்த்தான். பயன் கிடைக்கவில்லை. மகனையும் மகளையும் வைத்தே கதை வளர்த்...
