“அக்கா…அக்கோய் பாருங்க நல்லா விடிஞ்சிட்டு, எழும்புங்கோ!” தீபியின் உலுக்கலில்தான் விழித்தேன். இருந்தும் கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. தலை வேறு விண் விண்ணென்றது. “என்னடி? எத்த...
அந்த நிலையிலும் சிரிப்புத்தான் வந்தது. “சிரிக்காதீங்க அக்கா! உண்மையாகத்தான் சொல்லுறம், அடிக்கிறது பேசுறது சண்டை போடுறது எண்டு என்ன கேள்விப்பட்டாலும் அவர் துலைஞ்சார்; அவ்வளவும் தான் சொல்லுவன்....
விசாரணை செய்யும் தோரணையில் கேட்பவளுக்கு விலாவாரியாக விளக்கம் கொடுத்தால் தான் அடங்குவாளோ! எப்படிப் பக்குவமாக விளங்க வைக்கலாம் என்ற சிந்தனையில் நான் இருக்க அவளோ தொடர்ந்தாள். “முதல் அந்த சூ...
“சரிப்பா, நீங்க மூன்று பேருமாக எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி அடுக்குங்க, நான் அம்மாக்குச் சமையலுக்கு உதவப் போறன்.” என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தார் குட்டி. இவரை நான் இதுவரை முறைசொல்லி அழைத்ததில்லை. இ...
அவர்கள் எல்லோரும் உள்ளே சென்று மறைந்த பின்னரே மெல்ல நடந்து சென்று வீட்டு வாயிலில் ஓரமாக அமர்ந்து கொண்ட என்னால் அவர்களோடு ஒன்றாக நடக்கவே முடியவில்லை. நான் மட்டும் தனியனாகிவிட்டதாகவே உணர்ந்தேன். ̶...
நான் அழைத்த குரலில் ஓடி வந்திருந்தாள் தங்கை. அழைப்பேன் என்று காத்திருந்தாள் போல! அவ்வளவு வேகமாக வந்து நின்றாள். அழுது கொண்டிருந்திருக்கிறாள் என்பது அப்படியே தெரிய வேதனைதான் அதிகரித்தது. என் ...
“ப்ளீஸ் மா…குட்டி!” “இங்க பாருங்க, இப்ப நீங்க ஏன் எனக்குப் ப்ளீஸ் போடுறீங்க? நீங்க உங்களுக்கு எது சரி எண்டு படுதோ அதைத் தாராளாமாச் செய்யுங்க. உதயா இங்க வரவே வேணாம். அவள் சரி நல்லா இருக்கட்டும். ...
“அண்ணா வாறீங்களா போயிட்டு வரலாம்; வருவம் எண்டு பார்த்துக் கொண்டிருப்பீனம்?” என்ற குட்டியின் குரலில் சலிப்பு அப்படியே ஒட்டிக் கிடந்தது. இத்தோடு எத்தனையோ தடவைகள் அழைத்து விட்டாளே! இருந்தும் நான் அச...
“உங்களுக்கு இப்ப டியூஷன் இருக்குது தானே? இதில உங்களுக்கு கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல! ரெண்டு பேரும் வாயை மூடிக்கொண்டு போயிருங்க!” சித்தியின் அதட்டலைக் கேட்டுக்கொண்டு, “உதயா!” என்றபடி உள்ளே வந்து...
அப்படி எனக்குக் கெட்டது நினையாதவர்தான் குடியோடு உறவாடிக் கிடந்த தன்ர மகனை, அதுவும், வீட்டில் காதலியின் புகைப்படங்களை மாட்டிவைத்து, அதைப் பார்த்து நாட்களைக் கழிக்கிறவரை எனக்குக் கல்யாணம் செய்து வைத...
