ஒரு மனதாக செம்பருத்தியே தேர்ந்தெடுக்கப்பட்டாள். “இங்க பாரும்மா… இந்த வேலை உனக்குப் பிடிக்கலைன்னா ஒத்துக்கிட்டதுக்காக சகிச்சுட்டு அங்கேயே இருக்கணும்னு அவசியமில்லை. உடனே கிளம்பி நம்ம ஊருக்கு வந்துடு” எ...
அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம் பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள். அவருக்கு திகைப்பு த...
“ஏய் லூசு என்ன சொல்ற, அந்த வேலைக்கு ட்ரை பண்ணப் போறியா?” “ஆமா ப்ரியா. எனக்கு இந்த ஊரில் என்னை ஏமாத்தினவங்களைப் பாக்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருதுடி. பைத்தியமே பிடிச்சுரும் போலிருக்கு. என்னையும் மற...
அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது கண்களால் அதனைப் பார்த்தபடி “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா. “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி ...
காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற பெரும் பசி நோய் இருந்ததாம். அது தனக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது அவளுக்கும் தோன்றும். அவளது தோழி டாக்டர் மாரியம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள் “அக்கா, காயசண்டிக...
ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள் செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்...
ஒரே பார்வையில் உள்ள நிலையைப் படம் பிடித்துவிட்டான். “நீர் உம்மட அலுவலப் பாரும், நான் வந்து தீத்துறன்.” சொல்லிக்கொண்டே மாடியேறியவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் தலையில் தண்ணீர் கசிய வந்து நின்றான். “நீங்க ...
தன் வேலையோடு, சரசுவுக்கு உறுதியளித்தபடி, இயன்ற அளவை விட அதிகமாகவே பிள்ளைகளைக் கவனிக்க முயன்றாள், கயல்விழி. பூபாலன் அதற்கும் மேலே சென்று சமையல், வீட்டு வேலைகளோடு பிள்ளைகளின் வேலைகளையும் தானே பார்க்க நி...
எப்பிடி என்னோட அவர் சீறலாம்? மனம் சிலுப்பிற்று. “பச் சொறி கயல்! கொஞ்சம் தலையிடி அதான்.” பட்டென்று இறங்கி வந்தான். அதனால் அவள் முகபாவத்தை இயல்பாக்க முடியவில்லை. “சரி, ரெண்டு டைநோல் தாரும் குடிச்சிட்...
சுயோ வீட்டிலிருந்து புறப்பட்டு அரைமணியும் சென்றிராது, “ப்ப்பூ!” நெடிய மூச்சோடு காரை ஓரமாக நிறுத்தியிருந்தான், பூபாலன். விடைபெறுகையில், சுயோ கதைத்த விதமும் பாறையாகிவிட்ட பூபாலன் முகமும் மனதுள் எதுவோ ச...
