அத்தியாயம் – 8 அன்றைய வார இறுதியில் அசைவ உணவு சமைக்க விரும்பிய சக்தி, அன்புவிடம் ஒவ்வொன்றாக கேட்டுக் கேட்டு செய்து கொண்டிருந்தாள். சிறு பிள்ளைக்கு சொல்வது போல அவள் ஒரே விசயத்தை திரும்பத் திரும்ப...
MPK 14 அடுத்தநாளில் இருந்து சாதனாவுடன் நித்திலனும் டொக்டர் வீட்டுக்குச் சென்று வர ஆரம்பித்தான். முதல் நாள் சின்னவர்கள் இருவருடனும் பேச இவன் தயக்கம் காட்ட, அவர்களோ அதுபோல் இல்லாமல், “அன்ட்ரியோட நீங்கள்...
அவனா அழுவான்? விறைத்த கம்பியாக நின்று கொண்டிருந்தான். இவர்கள் முன்னிலையில் தாய் அடித்து விட்டதை அவமானமாக நினைத்தவனின் முகமும் இறுகிப் போய் இருந்தது. ‘இது என்ன இந்த வயதில் இப்படியான ஒரு எதிர்வினை?’ என்...
MPK 13 “அம்மா! வாறிங்களோ, அந்தப் பெரிய மனுஷரைப் போய்ப் பார்த்திட்டு வருவம்?” “ஓம் தம்பி போவோம். ஒரு ரெண்டு நிமிஷம். இந்தா வாறன்.” என்றவர் கையில் ஒரு உண்டியலை எடுத்துக் கொண்டு வந்தார். “இது என்னத்துக்க...
மையல் 25 கணவன் வெளியில் சென்று விட்டதை அறிந்து நிம்மதி மூச்சு விட்ட மேகவி, முதல் வேலையாய் அறையின் கதவைத் தாழிட்டாள். உடையை மாற்றிக் கொண்டு கூடத்திற்கு வர, சுடுநீரை நீட்டினான் சத்தி. “தேங்க்ஸ்.&#...
அத்தியாயம் – 7 அரைவட்டமாக தன் தட்டிலிருந்த கடைசி தோசையை பார்த்த அன்பு, எதிரில் இருந்த சக்தியின் தட்டிலிருந்ததைக் கண்டு குழப்பமடைந்தான். “பரவால்லயே! நான் தோசை ஊத்தறதுக்கு தான் சொல்லி கொடுத்...
MPK 12 ஆதித்யன் வந்து தன் படுக்கையில் விழுந்த பின்தான் தாயிடம் அப்படி சட்டெனப் பேச்சை நிறுத்தி விட்டு வந்திருக்கக் கூடாதென்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். சாதனாவின் புண்ணியத்தில் வெகுநாளைக்குப் பிற...
மௌனம் -13 அடுத்து வந்த நாட்கள், ஆழினிக்கும் வியன் செழியனுக்கும் இடையே மௌனம்தான் ஆட்சி செய்தது. ஏதாவது பேசி அவளது மனதை மீண்டும் வருத்திவிடுமோ என்று தயங்கி வியன் செழியன் அமைதியாக இருக்க. ஆழினியோ, ‘அவருக...
அத்தியாயம் – 6 தன் குடும்பத்தை விட்டு வெளியூரில் வந்து பணியின் காரணமாக தனித்து வாழ்பவர்களுக்கு உடல் நோவென்று வந்து விட்டால் மனம் அந்த அன்பை எண்ணி ஏங்கித் தவிப்பதை பணியில் சேர்ந்த இத்தனை ஆண்டுகளி...
பக்கத்துத் தெருதானே என்றாலும், தன் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்த தன் காதலியை, தன் மனைவியை ஒரு சில வாரங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதைப் பாரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளைப் பிரசவத்திற்கு ...
