அத்தியாயம்-31 அறைக்குள் இருந்து ரவியின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி. எல்லாமே புதிதாக இருந்தது. அங்கே தாய்வீட்டில் இருந்து உடைகளை எடுத்துக்கொண்டு வந்தால் சகுந்தலா கவ...
நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது அவருக்கு. அதைத் தாங்க முடியாமல் அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டவரின் விழிகள் மௌனமாகக் கண்ணீரை வடித்தபடியே இருந்தது. அந்தச் சங்கடமான நிலையை மாற்றும் விதமா...
அழகான எதிர்காலம் தாரிகாவின் உருவில் கண்ணெதிரே காத்திருந்தும், கவியாக அவனைத் தேடி வரப்போவது இல்லை என்று தெரிந்திருந்தும், செய்த தவறில் இருந்து தப்பிக்க அவன் நினைக்கவில்லையே! அவளே மறுத்தபோது கூட ...
அத்தியாயம்-30 வவுனியா அம்மன் கோவில் வளாகத்தில், அலுவலக அறைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய அறையில் அமர்ந்திருந்தாள் கவி. மணப்பெண்ணாக! மனதிலோ கரணம் புரியாத பதட்டம். ‘இந்த வயதில...
அவனோ வெகு சாதரணமாக, அவளுக்குப் பிடித்த உணவைக் கேட்டு இருவருக்குமாக ஆடர் கொடுத்துவிட்டு, அவள் புறம் திரும்பினான். அவன் தன்னைப் பார்க்கிறான் என்று உணர்ந்தபோதும் கவனியாதவள் போல் அந்த ஹோட்டலைச் சுற...
“அம்மா, அப்பாவுக்கும் வாங்கிக்குடுங்கம்மா. அப்பா பாவம்…” மகள் தகப்பனுக்காக பரிந்துரை செய்யவும், “ம்..ம்..” என்கிற முணுமுணுப்போடு குனிந்த தலை நிமிராமல் சாப்ப...
அத்தியாயம்-29 சமையலறையில் வேலையாக நின்ற கவி, “பாவை, வந்து சாப்பிட்டுவிட்டு வெளிக்கிடு. பிறகு நேரம் போய்விட்டது என்று சொல்லிவிட்டுச் சாப்பிடாமல் .ஓடிவிடுவாய்.” என்று மகளை அழைத்தபடி ஹாலுக்கு வந்த...
“உன்னை அப்படி வாழவைக்கவேண்டும் இப்படி வாழவைக்க வேண்டும் என்று கனவு கண்ட என்னால் எப்படிடா இப்படியான ஒருத்திக்குக் கட்டிவைக்க முடியும்?” என்று அவனிடமே கேட்டார். “அன்று மட்டும் அல்ல இன்றுமே என்னால...
அத்தியாயம்-28 தன்னிடம் உள்ள திறப்பினால் வீட்டின் வாசற்கதவைத் திறந்து, ரவி உள்ளே செல்ல வீடு முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. நான் வராமல் அம்மா தூங்கப் போகமாட்டாரே என்று நினைத்துக்கொண்டே ...
முகம் முழுதும் நிறைந்த சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் கவி. அவளின் மகள் எப்போதும் மலர்ச்சியோடு இருப்பவள்தான். ஆனால் இந்தளவு மலர்ச்சியை, அந்த கண்களில் மின்னும் இந்த மின்னலை அவள்...
