26 அடையார் அண்ணா நகர் மேற்கில் அமைந்துள்ள மனோகரின் வைத்தியசாலையில், பிரத்தியேக அறையொன்றில் கண்மூடிப் படுத்திருந்தார் ரஞ்சிதம். விமான நிலையத்தில் தனாவை இனம் கண்டதும் மயங்கிச் சரிந்தவர், அங்கு முதலுதவிக...
இப்படித் தன்னுள்ளே தன்னை அடக்கி அடங்கி இருந்தவள், இன்று, இப்படிக் குதூகலம் கொப்பளிக்க, குறும்புப்பேச்சுடன் இருப்பதைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் இலேசாகி, ‘என்றைக்கும் இந்தப் புன்னகை மாறாமல் அவளைக்...
25 சென்னை சர்வதேச விமான நிலையம் ! நிதியும் மற்றவர்களும் தத்தம் மனங்களில் பல்வேறு உணர்வுகளுடன், அதுவே முகங்களிலும் பிரதிபலிக்க அங்கே கூடிக் காத்திருந்தனர். இலங்கையிலிருந்து வரும் விமானம் வந்து தரையிறங்...
“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் ந...
அத்தியாயம் 15 ஒருவழியாக அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தேடினாள் ஷர்மினி. ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ எ...
அத்தியாயம் 14 அவள் காரை நோக்கி நடப்பது நொடிகள் கழிந்தே புத்தியில் உரைத்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான். அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியைச் ச...
அத்தியாயம் 13 ஒருவழியாகச் சுவிஸ், ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோய...
“இவர் தான் அண்ணா நம்மட மாமியிட …அதுதான் இந்திரன் மாமாட மாமியிட அக்காட மகன்..’’ நீளமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள், சட்டென்று முகத்தில் தோன்றிய மின்னல் நகையுடனும் குறும்புடனும், “அதை ஏன்ணா கேக்கிறீங...
24 மாதத்தில் ஒரு தடவை, மனோகரும் கிருஷ்ணனும் தம் வைத்தியர் குழுவுடன் சேர்ந்து இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர் . அப...
அவள் வந்து மோதிய வேகத்தில் அப்படியும் இப்படியும் தள்ளாடிய கண்ணன், தொடர்ந்து அவளில் இருந்து கிளம்பிய அழுகை ஒலியில் நெஞ்சு பிளக்கும் வேதனையை அனுபவித்தான். “அண்ணா…ஏன்ணா இப்பிடிச் செய்தாய்? வாயைத் த...
