‘ஆங்… இத்தனை வருடங்களில், இதுமாதிரி எத்தனை பார்வைகளைப் பார்த்திருப்போம்….’ என்று கேலியாக நினைத்துக்கொண்டவளுக்கு, இப்போது தன் தாத்தாவும் பாட்டியும் தங்கள் உறவுக்காரரின் திருமணம் ஒன்றிற்காக ...

21 சென்னை அடையார் பகுதியில், சுப்பிரமணியம் காலனியில் உள்ளது அந்த அழகிய மாளிகை! இருள் விலகி ஒளி பரவிக் கொண்டிருக்கும் அழகிய அதிகாலைப்பொழுதிலேயே, அங்கிருந்து, சுப்ரபாதம் ஒலிக்கும் குரல் காற்றில் தவழ்ந்த...

அத்தியாயம் 10     ஒருவழியாக இரண்டு வாரங்கள் கொழும்பிலேயே இருந்து, அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்து, உதயனும் விசயம் தெரிந்தபிறகு கூடுதலாகக் கவனித்துக்கொண்டதில் கொஞ்சம் தேறிக்கொண்டு ஊருக...

தமையனின் துள்ளலான சந்தோசசமோ, தாய் குளறலாகக் கொட்டிய பாசமோ, உதயனின் அழகான கேலியோ எதுவுமே அவளை ஆற்றவில்லை.   சீராளன் எவ்வளவோ சமாதானம் சொன்னபோதும், “அவா கோபத்தில எதையாவது சொல்லுவா, அதையெல்லாம் பெருச...

அத்தியாயம் 9       சீராளன் சுவிஸ் சென்று ஒருவாரமாகியிருந்தது. அவனது பிரிவு தாங்காமல், அழுது கரைந்துகொண்டிருந்தாள் ஷர்மினி. அவளை மாற்ற எண்ணி கொழும்புக்குப் போகச் சொன்னான் சீராளன்.  ...

20 அழகு கொஞ்சும் ‘பெசன்ட்நகர்’ கடற்கரைச்சாலை! அந்த இடத்தையே இரம்மியமாக்கும் அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயம்! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, அருளையும் அமைதியையும் வழங்கும் தேவியின் அழகும்...

19 நெதர்லாந்தின் ‘அம்ஸ்டர்டாம்’ விமானநிலையத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்த நிதியால், இத்தனைக்குப் பிறகும் தான் இந்தியா செல்வதை நம்ப முடியாமலிருந்து. கொஞ்சமே கொஞ்சமாகத் தவிப்பு, ஏராள...

அதிகப்படியான அவளின் உற்சாகம், விடை பெறுகையில் கண்களால் உதயனுக்குக் கொடுத்த சமிக்சை எல்லாவற்றையும் கவனித்த சீராளனின் புருவங்கள் சுருங்கின.   அவன் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. அடுத்தநாள் அதிக...

அத்தியாயம் 8   வெளிநாட்டுக்கு மீண்டும் போகப்போகிற மகனுக்குத் தன் கையால் உணவைக் கொடுக்க முடியாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்களே என்று தேவகிக்குப் பெரும் மனக்குறை.   இதற்கெல்லாம் அவள்தான் காரணம...

அத்தியாயம் 7     திருமணம் மிக நிறைவாகவே நடந்தேறியது. எல்லோர் முகத்திலும் மிகுந்த சந்தோசம். தேவகிக்கு மனதில் சுணக்கம் என்றாலும் ஒரே மகனின் திருமணத்தில் அவரும் நெகிழ்ந்திருந்தார். அபியின் முகத...

1...1920212223...100
error: Alert: Content selection is disabled!!