Home / Rerun Novels / என்றும் உன் நிழலாக - RK

என்றும் உன் நிழலாக - RK

இப்படி, நிதி, வசி திருமணத்துக்குத் தானே தடையாகக் கை காட்டப்படுவான் என்று கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை, அவன். ‘இப்பவெல்லாம் வர வர நிதியிட அடாவடி தாங்க முடியாமல் போகுது. தான் நினைக்கிறது தான் நடக்க வேண...

26 அடையார் அண்ணா நகர் மேற்கில் அமைந்துள்ள மனோகரின் வைத்தியசாலையில், பிரத்தியேக அறையொன்றில் கண்மூடிப் படுத்திருந்தார் ரஞ்சிதம். விமான நிலையத்தில் தனாவை இனம் கண்டதும் மயங்கிச் சரிந்தவர், அங்கு முதலுதவிக...

இப்படித் தன்னுள்ளே தன்னை அடக்கி அடங்கி இருந்தவள், இன்று, இப்படிக் குதூகலம் கொப்பளிக்க, குறும்புப்பேச்சுடன் இருப்பதைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் இலேசாகி, ‘என்றைக்கும் இந்தப் புன்னகை மாறாமல் அவளைக்...

25 சென்னை சர்வதேச விமான நிலையம் ! நிதியும் மற்றவர்களும் தத்தம் மனங்களில் பல்வேறு உணர்வுகளுடன், அதுவே முகங்களிலும் பிரதிபலிக்க அங்கே கூடிக் காத்திருந்தனர். இலங்கையிலிருந்து வரும் விமானம் வந்து தரையிறங்...

“இவர் தான் அண்ணா நம்மட மாமியிட …அதுதான் இந்திரன் மாமாட மாமியிட அக்காட மகன்..’’ நீளமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள், சட்டென்று முகத்தில் தோன்றிய மின்னல் நகையுடனும் குறும்புடனும், “அதை ஏன்ணா கேக்கிறீங...

24 மாதத்தில் ஒரு தடவை, மனோகரும் கிருஷ்ணனும் தம் வைத்தியர் குழுவுடன் சேர்ந்து இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர் . அப...

அவள் வந்து மோதிய வேகத்தில் அப்படியும் இப்படியும் தள்ளாடிய கண்ணன், தொடர்ந்து அவளில் இருந்து கிளம்பிய அழுகை ஒலியில் நெஞ்சு பிளக்கும் வேதனையை அனுபவித்தான். “அண்ணா…ஏன்ணா இப்பிடிச் செய்தாய்? வாயைத் த...

23 வீடு வந்த கண்ணன், வழமை போல ஜனனியுடன் மல்லுக்கட்டி, அவள் சேட்டைகளுக்கு ஈடுகொடுத்து ஒருமாதிரித் தயாராகி, தாய் ஆசை ஆசையாகத் தயாரித்துப் பாசமாகப் பரிமாறிய காலையுணவை உண்டு விட்டு வைத்தியசாலைக்குப் புறப்...

தன்னருகில் ஆள் அமர்ந்ததைக்கூட உணராதவளாகக் கடலையே வெறித்துக் கொண்டிருந்தவளின் அழகிய வதனம், வாடி, கண்கள் கலங்கி, சோர்ந்து போய் யாருமற்றவள் போல அவளிருந்த கோலம் அவன் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. இக்கோலத்...

22 தங்கள் வைத்தியசாலையின் கீழ்த்தளத்தின் கோடியிலுள்ள தனது அலுவலக அறையில் வந்தமர்ந்த கண்ணனுக்கு, “அப்பாடா’’ என்று ஆயாசமாய் இருந்தது! காலையில் ஒன்பது மணிக்கு வங்கியின் முகாமையாளருடன் இருந்த முக்கிய சந்த...

123...5
error: Alert: Content selection is disabled!!