மந்தாரை இறுதி பாகம் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, குழலி தன் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தோடு சமையலறைக்குள் ஓடினாள். அவளது பின்னாடியே கனகு பாட்டியும் சிரித்துக்கொண்டே சென்றார். திருமணமான இந்த ஒரு மாதத...
மையல் 24 குடியிருப்பின் முன்பு வாகனத்தை நிறுத்தினான் சத்தி. ஆடவனின் முதுகினில் வலது கன்னத்தைப் பதித்தபடி கண்மூடி இருந்தாள் மேகவி. இடக்கரத்தை தோள்பட்டை வழியாய் பின்பக்கமாய் கொண்டு சென்று அவளின் தலையில்...
MPK 11 “தம்பி! இந்த சாதனா பிள்ளை என்னப்பா சொல்லுது? இனி வேலைக்கு வராதாமே?” “ஓம் அம்மா. நாங்கள் வேற ஆக்களைப் பார்ப்பம்.” “அவா செஞ்சது சரியெண்டேல. அதுக்கெண்டு வேலையை விட்டு நிப்பாட்டிறது சரியோ? பாவம் இஞ...
அத்தியாயம் 23 சோபாவிலேயே காலை தூக்கிப் போட்டுக்கொண்டு கைகளை தலைக்குக் கொடுத்தபடி இனிமையான நினைவுகளுடன் இலகுவாக சாய்ந்திருந்த நிரஞ்சன் தன் முன்னால் வந்து நின்றவளை இமைக்கவும் மறந்து பார்த்தான். செருப்பி...
அத்தியாயம் 22 ஒரு அழகான சுபநாளில் சுபமுகூர்த்தத்தில் திருமதி ஜீவனிதா நிரஞ்சன் ஆகியிருந்தாள் ஜீவனிதா. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களும் இனிமையான கனவுகளுடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் இனிய படபடப்புடனும்...
அத்தியாயம் 21 கையெட்டித் தொட்டுவிடும் தூரத்தில் நீல வானம். அதை தொட்டபடி நின்ற அவள் நேசிக்கும் கடல். அதன் மீது கப்பல். அதற்குள் அவனும் அவளும்! சொர்க்கமாய் தெரிந்தது பூமி! பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில...
கார் அவர்களின் வீதியை விட்டு வெளியேறியதுமே முடிந்தவரை அவனை நெருங்கி, அவன் கையை கட்டிக்கொண்டு தோள் மீது சாய்ந்துகொண்டாள் ஜீவனிதா. ஒரு கையால் அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தான் நிரஞ்சன். அந்த வருடலில...
அத்தியாயம் 20 அழகான மாலை பொழுதில், தவநேசன் தம்பதியரும் சிவகுமார் தம்பதியினரும் நிரஞ்சன் வீட்டுத்தோட்டத்தில் அவனோடு அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மலர்ச்சியும் சந்தோசமும்! இவர்களை எல்லாம் விழுந்...
“சரி விடு!” என்று தட்டிக்கொடுத்தார் அவர். “ சின்ன வயசில இருந்தே அவள் அப்படித்தானே! தன்ர விருப்பத்த சொல்லி இருக்கிறாள். அவளின்ர தெரிவும் பிழையில்ல. பிறகும் சும்மா சின்ன விசயங்கள தூக்கி பிடிக்கக்கூடாது!...
அத்தியாயம் 19 ஜீவனிதா வீட்டின் உள்ளே செல்லும்போது, “கதைக்கப்பேச நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் நல்லா விசாரிச்சு பாருங்க சிவா. அவசரப்பட்டு முடிவு செய்திட்டு பிறகு காலம் முழுக்க கவலைப்ப...
