அத்தியாயம் 4 முடிந்தவரையில் எளிமையாக இருக்கட்டும் என்று செந்தாளன் சொன்னதற்கு மாறான பெரிய மண்டபம். அதன் வாசலில் குழை தள்ளிய வாழைகள் இரண்டு இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. அதன் அருகிலேயே மிகப்பெரிய பதாகை....
அவன் நட்பழைப்பு அனுப்பியிருந்தான். கைகள் நடுங்க ஏற்றுக்கொண்டாள். ஊர் சுற்றிவிட்டு வந்த கடம்பன், தமக்கை வெளுத்த முகத்துடன் அறைக்குள் அடைந்து கிடைப்பதைக் கண்டுவிட்டு, என்ன என்று விசாரித்தான். உள்ளே போன ...
அத்தியாயம் 3 இரண்டு நாள்களில் புது இலக்கத்திலிருந்து அவனுக்கொரு அழைப்பு வந்தது. யார் என்று தெரியாமல் ஏற்றான். “நான் கானவி.” அவனால் நம்பவே முடியவில்லை. “என்ர நம்பர் எப்பிடிக் கிடைச்சது?” “ஏன், நீங்க தர...
காயத்ரியும், ஸ்ரீதரும் விக்கித்து போய் அவரை பார்த்துக் கொண்டு நின்றனர். கமலமோ “மினி என்னடி இது?.. தம்பிக்கு காயத்ரிய கொடுக்கிறதுல உனக்கு அப்படி என்ன பிரச்சனை?…” என்று கேட்க “நான் இதுவரைக்கும் அப...
அத்தியாயம் 11 “காயூ குட்டி!.. ஓய் சிங்காரி!.. எங்கடி இருக்க?…” என்று தன்னவளை ஆசையாக அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் ஸ்ரீதர். கையில் அவளுக்காக அவன் முதன் முதலில் பார்த்து, பார்த்து எடுத்த ...
வர்ணம் 3 வீட்டின் பின்புறத்தில் இருந்த கிணற்றடிக்குச் சென்றார்கள் தோழிகள் இருவரும். அங்கே, பழமையான செங்கற்களால் கட்டப்பட்டு, பாசி படர்ந்த சுவர்களுடன் கூடிய அந்தப் பழைய குளியலறை இருந்தது. சாரு லேசான தய...
மையல் 26 மேகவியின் மன மாற்றத்தை அறிந்த சத்தியின் முகம் மலர்ந்தது. மெலிதாய்ப் புன்னகைத்தவன் தன்னைப் பற்றியிருந்த அவளது கரத்தின் மீது கையை பதித்து, “பொண்டாட்டி, ஆர் யூ ஸுயர்.?” என வினவினான்....
அதுவே அழைப்பிதழுக்காகவன்றி அவனுக்காகத்தான் வந்திருக்கிறாள் என்று சொல்லிவிட, அவனால் நம்பவே முடியவில்லை. இவளுக்கு எவ்வளவு தைரியம் என்று பார்த்தான். அன்றைக்கு ஜீன்ஸ் அணிந்து நவநாகரிக மங்கையாக நின்றவள் இன...
“சேச்சே! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை அம்மா. ஒண்டும் அமையேல்லையே எண்டு எங்கட வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத அவாவைக் கட்டி, ரெண்டு தரப்புக்கும் நிம்மதி இல்லாமப் போயிடாதா எண்டுதான் யோசிச்சனான். இங்க நான...
அத்தியாயம் 2 அன்று வகுப்புகள் முடிந்து யாழ்ப்பாண டவுனுக்கு வந்திருந்தான் செந்தாளன். தன் வேலைகளை முடித்துக்கொண்டு திரும்பியபோது கானவியைக் கடம்பனோடு கண்டான். அதுவும் சில அடிகள் தூரத்தில். புகைப்படத்தில்...
