அத்தியாயம் 6     அந்த மருத்துவ ஊர்தி யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாய் விரைந்துகொண்டிருந்தது. ஏதேதோ மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் அவருக்கான கட்டிலில் படுத்துக் கிடந்தார் மாதவி...

யாழிசையிடம் தூயவன் அப்படி நடந்த பிறகு அங்குப் போவதென்றால் சுவர்ணாவைத்தான் கூப்பிடுவார் மாதவி. அன்று அப்படி அவளோடு அங்குச் சென்று இறங்கியபோது எதிர்ப்பட்டான் தூயவன்.   இத்தனை நாள்களும் அவனைப் பார்க...

அத்தியாயம் 5       மார்க்கண்டேயரின் எட்டுச் செலவும் முடிந்திருந்தது. மாதவி வீடு திரும்பியிருந்தார். வந்ததும் வராததுமாக யாழிசையின் வீட்டுக்குச் சென்று மன்னிப்பை வேண்டினார்.   “நான் ...

அவனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். என்ன பதில் சொல்வது என்பதை விட ஏதோ ஒரு தடை இறுக்கிப் பிடித்தது.   அப்படி நேரடியாகக் கேட்ட பின்பும் அவன் காட்டும் அந்த மௌனம் அவள் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்ததில்,...

அத்தியாயம் 6     உதயனுக்கும் அவளைப் பாராமல் இருந்த இந்த இரண்டரை வாரங்களும் இலகுவாய்க் கழியவில்லை. அவனே எதிர்பாரா வகையில் அவனை மிகவுமே தொந்தரவு செய்தாள். இப்படி ஒருவகை ஈர்ப்பு அவள்மீது வந்திர...

அத்தியாயம் 5     தேவகி அம்மாவுக்கு மனமே சரியில்லை. தயாபரி அம்மாவின் இறப்புத் தந்த அழுத்தத்திலிருந்து வெளிவந்து மகள் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினார். முதன் முதலாகக் கையில் ஏந்திய பேரனோடு ஆசை தீ...

காதலிக்க முதலே காதலில் தோற்று நிற்கிறாள். எல்லோர் முன்னும் அழவும் முடியவில்லை. எல்லோரும் அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலிருக்க, அது பிடிக்கவும் இல்லை.   வேகவேகமாய் மிடறு விழுங்கித் தன்னைச் சமாளி...

அத்தியாயம் 4     கோகிலா மகேந்திரன் தம்பதிக்குத் தவநேசன் பிறந்து 15 வருடங்களின் பின் எதிர்பாராமல் பிறந்தவள்தான் யாழிசை. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ள...

மாதவிக்கு அப்போதுதான் அதுபற்றிய யோசனையே வந்தது. பக்கத்தில் இருந்த தமக்கையைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு, “எனக்குத் தெரியேல்லையே அப்பு. அதையெல்லாம் நான் எங்க கவனிச்சன். ஆனா இசைதான் என்னை இஞ்ச கூட்டிக்க...

அத்தியாயம் 3   மார்க்கண்டேயர் எந்தக் குறையுமில்லாது தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தார். நேரமும் இரவாகியிருந்தது. துக்கம் விசாரிக்க வந்திருந்த மக்கள் புறப்பட்டிருந்தனர்.   நெருங்கிய...

1...1516171819...99
error: Alert: Content selection is disabled!!