அத்தியாயம் – 23 குடும்பத்தாரை வழியனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய பிரதீபன், நந்தினியின் குற்றம் சாட்டும் பார்வையைத்தான் எதிர்கொண்டான். ஏன் என்று தெரியாதா என்ன? ஆனாலும், அவனிட...
என்னவோ கடந்துபோன பத்து வருடங்களும் அப்படியே மாயமாய் மறைந்துவிட்டதுபோல், தன்னை உயிராக நேசிக்கும் மயூரி மீண்டும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தவன் ஆசையோடு அவளையே பார்த்தான். அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா.. ...
அத்தியாயம் – 22 அடுத்தநாள் காலை ஒன்பது மணியளவில் தன் குடும்பத்தை மொத்தமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் பிரதீபன். கழிந்த இரவு மட்டும் தான் அவனுக்குப் பாரமான இரவாய்க் கழிந்தது. ஒருச...
அவனுக்குப் பிடித்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்தாரே தவிர அவளின் அந்த நிலைக்கு இவனே காரணமாயிருப்பான் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை. ஆயினும், எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மனைவியைப்போல வ...
அத்தியாயம் 21 அப்படியே அமர்ந்திருந்தாள் மயூரி. அப்போது அவளிடம் வந்தாள் ஆதிரா. ‘இவள் என்ன கேக்கப்போறாள்?’ கலக்கத்தை விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தாள். “இந்த அங்கிள் எங்களுக்குச் ச...
அவருள்ளத்திலும் அதே எண்ணம்தான்! அன்று, சுதா மிஸ்ஸின் அக்கா மகனாக வந்திருந்தவன் முதல் பார்வை, அதில் பளிச்சிட்ட பச்சாத்தாபம், ‘அய்யோ! உனக்கா இப்பிடி நடந்தது?’ என்ற இரங்கல்! தன் பார்வையுணர்ந்து, மனதில் ச...
16 சதீஷ், நித்தி வீடு! மாலை மெதுவாய் மங்கிக் கொண்டிருந்தது. கருமையோடு சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், வருணன். அவன் எழுப்பிய மெல்லிய சரசர ஒலி அவ்வீட்டு அமைதியில் பேரொலியாகக் கேட்ட...
இப்படி, கணத்தில எங்களத் தூக்கி எறியத்தானே உங்களப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறது? அந்த மனிசன் என்னவோ தன்ர மகள் இன்னும் சின்னப்பிள்ளை எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார்! அது பார்த்தால்..” தானும் கண்ணீர...
15 “மீராவ என்ன இன்னும் காணேல்ல? எதுக்கும் போய்ப் பார்த்திட்டு வாறன்.” என்று வந்த மதுரா, ‘இதென்ன வெளிவாயில் கதவு திறந்து கிடக்குது?!’ யோசனையோடு ஊள்ளே செல்ல முயல்கையில் தான், கல்லூரி சென்ற...
“என்ன அங்கிள்?” அவன் முகத்தில் எதைக்கண்டாளோ, அன்று போலவே இன்றும் அவனருகில் வந்து கேட்டாள் அவள். ஒன்றுமில்லை என்று தலையசைத்தவனின் கைகள் அவளின் கரமொன்றைப் பற்றிக்கொண்டது. அப்படியே தன் கண்களில் ஒற்றிக்கொ...
