“என்ன மேடம், பெரும் சந்தோசத்துல இருக்கிறீங்க போல?” கலீர் என்று நகைத்தாள் ஆதிரா. “நந்து ஆன்ட்டி! நானும் அப்பாவும் சமைக்கிறோமே. இத்தாலியன் பாஸ்தா. உங்களுக்கும் வேணுமா?” என்று, ஆசைகாட்டினாள...
அத்தியாயம் 25 அலுவலகத்தில் தன் கணனியின் முன்னே அமர்ந்திருந்த மயூரியின் மெல்லிய விரல்கள் விசைப்பலகையின் மீது லயத்துடன் தாளமிட்டுக்கொண்டிருந்தாலும், தகப்பனும் மகளும் என்ன செய்வார்கள், என்ன...
அடுத்த நொடியே அவன் கைகளுக்குள் புகுந்திருந்தாள் அவனுடைய பெண். அணைத்து உச்சி முகர்ந்தான். தேகத்தில் நடுக்கம் ஓடியது அவனுக்கு. அவள் விழிகளிலும் கண்ணீர். கன்னத்தை வருடிக்கொடுத்தான். விழிகளால் அவள் முகத்த...
“பின்ன! நீ பாத்த வேலைக்கு உன்னை கொஞ்சவும் வேணுமாக்கும்!” அவனோ சிரித்தான். “கொஞ்சுறாளோ இல்லையோ நிறைய நாளைக்கு என்னட்ட கோபம் சாதிக்க அவளால ஏலாதம்மா.” என்றான் அவன். வேகமாகக் கணவரைத்தான் பார...
அத்தியாயம் 24 ஆதிராவை அழைத்துவர நேரமிருந்ததில் வீட்டுக்கே காரைத் திருப்பினான் பிரதீபன். ‘நீங்க எனக்குத் தேவையில்லை’ என்று எவ்வளவு தெளிவாகக் கண்களைப் பார்த்துச் சொன்னாள். வறட்சியான முறுவல...
தம்முள் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். “இன்னும் என்னடி இருக்கு?” என்றாள், ஆரபி. “அந்த கணேஷ், இப்படி எண்டதும் அவனோட இருக்க முடியாது எண்டு விவாகரத்து வாங்கி விலகிய பெண்ணைப் பற்றிச் சொன்னனே!” “ம்ம்...
18 ஹெலன், பீட்டர் வந்து சென்றதை இளையவர்கள் அறியாமலேயே அடுத்த சில நாட்கள் கடந்து சென்றன. இப்படியிருக்கையில் … “ஆரபி ஃப்ரியா ?” வாட்ஸப்பில் வந்த மைத்துனியின் குறுஞ்செய்திக்குப் பதிலாக, அழைப...
மீராவோ ஆதவ், நிரூஜோ வீட்டில் இல்லை என்ற நிம்மதி மதுராவிற்கு. அதிலும் மீரா; அவளில்லையே என்றதில் நிம்மதி மூச்சே வெளியேறியது. “உன்ர அம்மாவுக்கு விருப்பமில்ல. எங்கள் எல்லாருக்கும் தான். முக்கியமா, ஒரு கணம...
17 “என்னதான் எண்டாலும் நீ அவள அழ வச்சு அனுப்பினத நியாயப்படுத்த நினைக்காத!” ஒருபோதுமின்றிக் குறைப்பட்டார், ஹெலன். தன்னைக் குற்றவாளி போல் பார்த்திருக்கும் பெரியவரைப் பார்க்காது தொலைகாட்சியில் விழ...
தொடக்கூடாது என்று சொன்னாள் தானே. அது ஆறமறுத்தது அவனுக்கு. அன்றைய அவர்களின் உறவு கூட காதலின் உச்சமாய்த்தான் இருந்திருக்கிறதே தவிர காமத்தின் வெளிப்பாடாக இல்லை. அன்றைக்கே அப்படி இருந்தவன் இன்றைக்கு மட்டு...
