அவனுக்கும் ஒரு தங்கை உண்டு தான். இப்போ, திருமணமாகி இலண்டனில் இருக்கிறாள். குழந்தையும் உண்டு. அவளிடம் சென்றுவிட்டு வரும் போதுதான் டோவரில் வைத்து மீராவைச் சந்தித்திருந்தான். தானும் சகோதரியும் இப்படி எல்...
5 அறையெடுத்துத் தங்கியிருந்த வீட்டில் இடமில்லை. அவளுக்கோ, பக்கத்துவீடுகளில் தங்குவதில் சற்றும் விருப்பமில்லை. இரு வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்தாலும் நேருக்கு நேராகச் சந்திக்கையில் சிறு முறுவ...
“ஈர உடுப்பு, என்ன எண்டாலும் குளிரத்தான் செய்யும். இதால போத்திக் கொள்ளு, கொஞ்சம் சரி குளிர் குறையும்.” என்றவன், அவள் வாங்காது தயங்கவே, “நான் ரெண்டு மூணு தடவைகள் பாவிச்சிருப்பன், பரவாயில்ல தானே?” என, ஒற...
4 அடுத்து வந்த நிமிடங்களில், மழையோடும் புயலோடும் போட்டி போட்டவாறே துரிதகதியில் மீட்பு வேலைகள் நடந்தன! நான்கு கார்கள் நன்றாகவே சேதமுற்றிருந்தாலும் அதனுள் இருந்தவர்கள் உயிராபத்தின்றித் தப்பியிருந...
இப்படிச் சிலநிமிடங்கள் சென்று, எதிர்ப்பட்ட சிவப்புச் சிக்னலில் காரை நிறுத்திவிட்டு, பாதையின் இருமருங்கையும் பார்த்தவன் முகத்தில் சின்னக் கவலை. இதுவரை, பலதடவை அழைத்து விட்டார், அவன் பாட்டி. ‘வாறன் எண்ட...
3 “சரி…சரி, இனி நீ ஒண்டும் கதைக்க வேணாம்மா; வை…நானே சொல்றன்.” என்றுவிட்டு, தங்கையின் அழைப்பைத் துண்டித்தார், கார்த்திகேயன். “ஆரப்பா? என்ன பிரச்சனை?” கணவனின் முகச்சுழிப்பைப் பார்த்தப...
ஆரணி, ஆரபி பாராவண்ணம், அவர்களோடு அளவளாவியபடியே பல தடவைகள் அவன் கார்ப்பக்கம் போய் வந்தது, மீராவின் பார்வை. இவளுக்கு, இப்படிக் கோபமும் தடுமாற்றமும் நிறைந்த தத்தளிக்கும் மன நிலையெல்லாம் முற்றிலும் புதிது...
2 பெண்கள் ஒரு புறம் நகர, ஆண்கள் புறமாகச் சென்ற ஆதவன், நிரூஜன், சதீஷ் மூவரும் மீண்டும் அந்தக் கார்க்காரனைச் சந்தித்தனர். நேருக்கு நேராக வந்தவனைப் பார்த்து மெலிதாக முறுவலித்தார்கள், ஆதவனும...
அத்தியாயம் 12 அலுவலக நண்பர்களோடுதான் கார்னிவலுக்கு வந்திருந்தாள் மயூரி. இரண்டு ஆண்கள், அவள், நந்தினி, இன்னொருத்தி. எல்லா இடமும் நன்றாகச் சுற்றிவிட்டு, கார் ஸ்கூட்டர் ஆசை தீரும்வரை ஓடி, த...
“டைமாகுது தீபன்.” தன்னிடம் சிறைப்பட்டிருந்த அந்த மென் விரல்களை விடுவிப்பதில் அவனுக்கு மனமேயில்லை. ஒருமுறை மெல்ல வருடிக்கொடுத்தான். மனதே இல்லாமல் விட்டுவிட்டு, “சரி ஏறு!” என்றவன், அவளைக் கொண்டுப...
