சென்னையில தனியா இருக்க. டீம் லீடரா ஒர்க் பண்ணுற. பாதுகாப்புக்காக மத்தவங்க உன்கிட்ட இருந்து விலகி நிக்கிறதுக்கும், கீழ வேலை பார்க்கிறவங்க உன்னோட சொல்லை கேட்டு நடக்கிறதுக்கும், நீ இப்படி இருக்க வேண்டியத...
மையல் 33 படுக்கையில் அமர்ந்து ஜன்னலின் வழியே வெளிப் பக்கத்தைப் பார்த்திருந்தாள் மேகவி. சாகரன் எழுதிய காதல் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, அவளுக்கு வயது பதினைந்து. இருவரும் அப்பொழுது படிப்...
மையல் 32 விழாவிற்கான விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. உறவுகள் என்று எவரையும் அழைக்காது குடும்பத்தார் மட்டுமே சுபநிகழ்வில் கலந்து கொண்டதால், வீட்டிலேயே சமைத்து விடலாம் என உரைத்து இருந்தார் கனகவள்ளி. க...
மையல் 31 மேகவி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழ, இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் வந்து அவளின் அருகே அமர்ந்தான் சத்தி. பெயரிற்கு என்று மூடி இருந்த இமைகளைப் பிரித்துக் கணவனை நோக்கியவள், “என்...
மையல் 30 “பொண்டாட்டி ப்ளீஸ்.. நாம போகலேனா நல்லா இருக்காது. எல்லாரும் வருத்தப் படுவாங்க இல்ல? என்னோட அம்மா வேற பாவம், உடம்பு சரி இல்லாதவங்க. மகனைப் பார்க்கணும்னு கூப்பிடுறாங்க. ஊருக்குப் போயிட்டு...
அவனது முகம் தெரியவில்லை. எனினும் அது வழக்கமாய் ஆடவன் நிற்கும் இடம் என்பதால் மனம் தானாய் உறுதி செய்து கொண்டது. ‘இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?’ என மூளை வினா எழுப்பிட, அதற்கான வி...
மையல் 29 “சரி மாம்ஸ்..” எனப் பதில் அளித்த தங்கையின் கணவனது சொற்களில் சற்றே வருத்தம் எட்டிப் பார்த்தது சாகரனிற்கு. “என்னடா? கால் பண்ணி அஞ்சு நிமிசமா ம்ம், ஆமா, சரி, இல்லனு.. ரெண்டு மூ...
மையல் 28 ஒலித்த கைப்பேசியை செவியோடு இணைத்தாள் மேகவி. மறுபுறம் அவளின் கணவன் சத்யகீர்த்தி. “பொண்டாட்டி கிளம்புவோமா?” “என்ன கிளம்புவோமா?” *ஹேய்.. சிஸ்டருக்கு இன்னைக்கு பர்த்டே. ஈவ...
மையல் 27 சற்றே அசௌகரியமாய் தோன்றிட, திரும்பிப் படுக்க முயன்றாள் மேகவி. அதற்கு எதுவோ தடை செய்ய, தூக்கம் லேசாய் கலைந்தது. அதிகப்படியான மூச்சு ஒன்றை வெளியிட்டவள் லேசாய் இமைகளைப் பிரித்துப் பார்க்க, கணவன...
மையல் 26 மேகவியின் மன மாற்றத்தை அறிந்த சத்தியின் முகம் மலர்ந்தது. மெலிதாய்ப் புன்னகைத்தவன் தன்னைப் பற்றியிருந்த அவளது கரத்தின் மீது கையை பதித்து, “பொண்டாட்டி, ஆர் யூ ஸுயர்.?” என வினவினான்....
