“இண்டைக்கு எத்தின மணி வரைக்கும் வேலை செய்ய பிளான் பண்ணி இருந்தனீங்க?” “ஆறு மணி வரைக்கும்.” கையைத் திருப்பி நேரம் பார்த்தான். அப்போதுதான் மாலை ஐந்து பத்து. “பிறகு என்ன?” என்றான் அவளிடம். “ஒழுங்கா வேலைய...
அத்தியாயம் 7 சகாயன் மிகுந்த கடுப்பில் இருந்தான். வினோதினி முழுச் சோம்பேறி. அகிரா வீட்டில் கிரியால் உண்டான பிரச்சனை உண்டு. ஆக, அவன் வினோதினிக்கு நெருக்கடி கொடுத்தால், அவள் ஆரபியை நெருக்குவாள். அதனாலேயே...
“இனியும் என்னைப் பாக்க வந்தியோ உன்ன கொன்றுவன் ராஸ்கல்!” அரண்டுபோனவள் ஓடிவிடலாமா என்று வாசலையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க அவனுக்கு இன்னுமே பற்றிக்கொண்டு வந்தது. “உன்ன…” என்று பல்லைக் கடித்துக்கொண்ட...
அத்தியாயம் 6 அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள். அவர்களின் தகப்பன் ...
மித்ரா சொன்ன ரெஸ்டாரென்ட்க்கு சற்று முன்னதாகவே சென்றிருந்தான் கீர்த்தனன். வருகிறவள் என்ன சொல்வாளோ என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்துகொண்டே இருந்தது. சம்மதித்தால் அவன் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந...
“இவனிட்ட மன்னிப்புக் கேள். விடுறன்.” என்று தீர்வு சொன்னான் அவன். “நான் என்ன பிழை செய்தனான் எண்டு மன்னிப்புக் கேக்க?” “அவன்ர காதலைப் பிரிச்சது மட்டுமில்லாம, பெத்த தாய் தகப்பனுக்கு முன்னால கேவலப்பட்டு ந...
வினோதினிக்கு இவற்றில் எல்லாம் ஈடுபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடம், படிப்புத் தவிர்த்து மிகுதி எல்லாவற்றுக்கும் அவள் ஒரு சோம்பேறி. கிரி கொஞ்சம் முரட்டுத்தனமானவன். அகிராவுக்கு அவனைப் பிடிக்க...
அத்தியாயம் 5 ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் ப...
“அதுதான் மொத்தமா முறிச்சு விட்டுட்டாயெல்லா. பிறகும் என்னத்துக்கு அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு கதைக்கப் போனனி?” “நீ தேடி தேடிப் போறதாலதான் அவ்வளவு திமிர் அவளுக்கு.” “இன்னும் அதே குணம்!” கிரி சொன்ன எதற்கு...
அத்தியாயம் 4 ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே. ...
