Home / Ongoing Novels / மயங்கினேன் மழைச்சிலையே - புவி MRK

மயங்கினேன் மழைச்சிலையே - புவி MRK

அத்தியாயம் – 25 மூடவிருந்த லிஃப்ட் கதவிடுக்கில் பளீரென பளிங்கு கால் ஒன்று கதவு மூடாமல் தடுக்க, வேகமாக உள்ளே நுழைந்தவள் ‘அப்பாடா!’ என நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மூச்சு வாங்கினாள். அதுவரை ...

அத்தியாயம் – 24 அவ்வளவு தானா?! அனைத்தும் முடிந்ததா!? இருவரும் காதலைச் சொல்லி கடந்த நாட்கள் என்னவோ சொற்ப தினங்கள் தான். ஆனால் அதற்குள் ஆண்டாண்டு காலமாக காதலிப்பவரைகளைப் போல உருகியது எல்லாம் பொய்ய...

அத்தியாயம் – 23 வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்து சிரித்து கண்களுக்கு விருந்தாக, விதவிதமான அதன் நறுமணங்கள் நாசியில் நுழைந்து நெஞ்சம் நிறைக்க, அந்த சோலைவனத்தில் பட்டாம்பூச்சியாக சுற்றிய சக்தியின் திரு...

அத்தியாயம் – 22 லீலாவதியின் வருகையே ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் திருமணம், மருமகள் என்று அவர் மகிழ்வாக பேசுவதில் வியப்படைந்த சக்திக்கு சொற்கள் வரவில்லை. “என்ன சக்தி பயந்துட்டியா?! அன்பு ...

அத்தியாயம் – 21 காலையில் கண்விழித்ததும் தன்னெதிரே உறங்கிக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவளுக்கு நேற்றிலிருந்து அவனது அக்கறையும் கவனிப்பும் மனதில் நிழற்படமாக ஓடியது. அவளது வாழ்க்கையில் என்றிலிருந...

அத்தியாயம் – 20 சக்திக்கு கஞ்சியை சமைத்து முடித்த அன்பு, அவள் எழுந்து விட்டாளோ என்று பார்க்க இன்னமும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவனின் பார்வை அவளது அறையை வலம் வந்தது. கலைந்து அலங்கோலமா...

அத்தியாயம் – 19 அன்புமதிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஆழ்ந்த நிம்மதியான உறக்கம். இதுநாள் வரை சக்திக்கு தன்மேல் எந்தவித பிரத்யேக உணர்வும் இல்லையோ என்ற கலக்கத்தில் உறக்கம் கூட தண்ணி காட்டியது. நேற்ற...

அத்தியாயம் – 18 சக்திக்கு தந்தை சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் முதுகுத்தண்டு சில்லிட்டது. பெற்ற மகளுக்கு செய்ததை கணக்கு வைத்து திருப்பிக் கேட்கும் தந்தையை இப்போது தான் பார்க்கிறாள். அவருக்கு அவள...

அத்தியாயம் – 17 சக்தி கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களும் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. ரோகிணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர்களும் இந்தியா வரவில்லை. அவளுக்கு வரவேண்டிய அவசியம...

அத்தியாயம் – 16 எஃகினால் முற்றிலும் ரிவெட்டுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹவுரா பாலம் கொண்ட அந்த கொல்கத்தா மாநகரின் கணிசமாக தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியான காளிகாட். அந்நகரில் வசிப்ப...

error: Alert: Content selection is disabled!!