MPK 26 பிள்ளைகள் இருவரும் வருவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட உளைச்சல்களின் பிடியில் சிக்கியிருந்தாள் சாதனா. ஆனால் அவர்கள் பாதம் பட்ட மறுநொடியில் இருந்து அவள் மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் எங்கோ காணாமல் போ...
எல்லாம் அண்ணான்ர வேலையாத்தான் இருக்கும். நான் அங்க இருக்கும் மட்டும் வீட்டுக்குள்ள வாறதே இல்லை. இப்ப வீட்டை விட்டுப் போறதே இல்லையாம். பக்கத்து வீட்டு அக்கா அண்டைக்கு ஒருநாள் கதைக்கேக்க சொன்னவா. எங்கட ...
MPK 25 தனிமையில் யோசிக்கவேண்டும் என்று வந்தவள் வைத்தியசாலையில் வைத்து பரமேஸ்வரி கதைத்ததையே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் எல்லாம் பார்த்து முடித்த பின் ஆட்டோக்காரரு...
“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை. இண்டைக்கு விடியத்தான் அம்மாட்ட உங்களுக்கு இப்பிடியெண்டு சொன்னனான். அதுவும் ஏன் நீங்க விடிய வரேல்ல எண்டு கேக்கத்தான் சொன்னனான். அப்ப அவாவாதான் கேட்டவா, சாதனாவோட நானும் வ...
MPK 24 சாதனாவின் மறுநாள் பொழுது குழப்பங்களுடனும் குறைத் தெளிவுடனும் மந்தமாய் புலர்ந்தது. காலில் பெரிதான வலி இல்லையென்றாலும் கொஞ்சம் கடுகடுப்பு இருந்தது. ஆதித்யன் சொன்னது போல் அந்தக் காலுக்கு அதிக அழுத...
“அது சரி, என்னத்துக்கு நித்திலனிட்ட சாவச்சேரிக்குப் போறம் எண்டு பொய் சொன்னீங்கள்? நூல் விட்டுப் பார்க்கிறீங்களோ, அப்பிடிப் போறதெண்டா பிள்ளை என்ன சொல்லுவான் எண்டு அறிய!” ஆழ்ந்த குரலில் கேட்க அவள் தடுமா...
MPK 23 “போற எண்டா நீங்க மட்டும் போங்கோ. நான் வரேல்ல.” என்ற நித்திலனின் வார்த்தைகள் சாதனாவின் உயிரைக் கொளுத்தியது. மகனுக்குத் தன் மேல் பெரிதான பிடிப்பில்லை என்று அவளுக்கே தெரியும் என்றாலும் யாரோ ஒரு மூ...
அவனுக்குப் பெரியவர்கள் மொழி புரியவில்லை போல. ஆதித்யனுக்கு நிகராகத் தாயின் காலை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தான் அவன். உண்மையில் பிள்ளை பயந்துதான் விட்டான். எப்போதும் அதட்டியும் அடித்தும் மட்டுமே பழக்...
MPK 22 நாட்களும் கிழமைகளும் அதன் வேகத்துக்கு ஓடிக் கொண்டிருக்க, அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓடவேண்டிய கட்டாயத்தில் மனிதர்களும். ஆனால் ஆதித்யன், சாதனாவிடம் வைத்த கோரிக்கை மட்டும் கடலில் போட்ட கல்லாக அப்படிய...
இதில் ஆதித்யன் நிலை சொல்லும்படியாகவே இல்லை. சின்னக் குடுமிகள் ஆட வேண்டும் என்றே தலையை அதிகம் ஆட்டிக் கதைக்கும் மகளின் வாயில் நின்று இப்படியான வார்த்தைகள் வருகையில் தாயுமாகித் தந்தையுமானவனுக்கு எப்படி ...
