ஜேகேக்கு புரிந்தது, தான் நடித்த காட்சியை வைத்தே தன்னைத் தாக்குகிறாள் என்று. வாயை மூடிக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, “ஹல்லோ மேடம்! எங்க பாஸ நாய்ன்னு சொல்லாதீங்க. அவருக்குக் கோபம் வந்திடும்!” என்றான் விமல...
அத்தியாயம் 20 மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிப்போயிருந்தன. திரைப்படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், அன்று இறுதிக்காட்சி எடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது....
“துணிவா இரு. யாரையும் நம்பாத. ஆனா அவங்கள நீ நம்பலை என்கிறதை அவங்களுக்குக் காட்டிக்கொடுக்காத. கவனமா இரு. எந்த ஆம்பிளையா இருந்தாலும் அவன் கண்ணை நேராப் பாத்துப் பேசணும் நீ. எந்த இடத்துலயும் உன் கண்ணு தடு...
அத்தியாயம் 19 தாய் தொலைபேசியை வைத்துவிட்ட பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் அழுகையில் கரைந்தவளை அந்த அறையின் தொலைபேசி அழைத்தது. நடுங்கியது அவளுக்கு. வெளியேறச் சொல்லப்...
ஆனால் விக்ரமன் விடவில்லை. “என் மனசுல இருந்து சொல்லுறேன் சார், ஒரு வார்த்த பொய் இல்ல. உங்க பொண்ணு அருமையான பொண்ணு. அருமையான வளப்பு உங்களோடது. சின்னப்பொண்ணு இல்லையா, அந்த வயசுல எல்லாரையும் நல்லவங...
அத்தியாயம் 18 காட்சி நாற்பத்தியொன்று அவள் நம்பிய அத்தனைபேரும் ஏமாற்றியிருப்பது விளங்க அந்தக்கணமே தகப்பனின் மடி சாய்ந்து கதறவேண்டும் போலிருக்க, அவர்களின் தெருவில் இருக்கும் கடைக்கு அழைத்த...
கடவுளே…! இது எல்லாம் அப்பா காதுக்கு எட்டியிருந்தால் என்ன பாடு படுவார்? இல்லையில்லை! எட்டி இருக்கிறது. இல்லாமல் அவள் அழைப்பாள் என்று தெரிந்து எடுக்காமல் இருக்கமாட்டார். நிச்சயமாக! அதுவும் அவளை அப...
அத்தியாயம் 17 அந்த ரியாலிட்டி ஷோவின் இறுதி மேடை. அதற்கு என்றே பிரத்தியேகமாக மிகப்பெரிய செட்டை அமைத்திருந்தார் விக்ரமன். காட்சி முப்பத்திஎட்டு மேடைக்குக் கீழே, இறுதிப...
மகா அழுத்தமாக இருந்தாலும் நல்லவன்தான். சட்டென்று திரும்பி, அங்கே ஓரமாக நின்ற விமலை அழைத்தாள். ஓடி வந்தவனிடம், “இன்னைக்கு மாலை, உங்க பாஸ மலை உச்சில இருக்கிற ஹோட்டலுக்கு கூட்டி வரணும் நீங்...
அத்தியாயம் 16 அன்று, முதல் ஆளாக வந்து நின்ற அர்ஜூனைக் கண்டதும் முகம் கடுத்தது அவளுக்கு. நாடகமொன்றில் நாயகன் வேசம் போடப்போகிறவன் போலிருந்தது அவனது நடை உடை. ஆக, இரண்டு நாளா இதுதான் நடந்திருக்கிறத...
