அத்தியாயம் 15 அடுத்தநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் வந்து இறங்கிய ஜேகேயைக் கண்டுவிட்டு முகம் மலரப் புன்னகைத்தாள் அனன்யா. அவன் மீதான அவளின் கோபமெல்லாம் எங்கோ ஓடிப்போயிருந்தது. என்னவோ பல ம...
“நீ வர்ற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். பயப்படாம போ. சப்போஸ் ஏதாவதுனா ஒரு மிஸ் கோல் குடு. அடுத்த செக்கன் உன் முன்னாடி நிப்பேன்.” என்று அவன் சொல்ல, கண்களைத் துடைத்துக்கொண்டு தைரியமாக இறங்கிப் போனாள...
அத்தியாயம் 14 அன்றைய காட்சியை அனன்யாவால் நடித்துக்கொடுக்கவே முடியவில்லை. ஒன்றில் நடிக்கவேண்டியதை மறந்தாள் அல்லது உணர்வுகளை முகத்தில் கொண்டுவர முடியாமல் திணறினாள். கைகால்களில் ஒரு நடுக்கம...
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலைடா. அப்பா சொல்லுறதைக் கேளு. அவன்கிட்ட இருந்து விலகி இருடா. டாஸ்க்ல கான்சன்ரேட் பண்ணு. நீ ஜெயிக்க வேணாமா? எப்படி இருந்த நீ இப்படி மாறிப் போயிட்டியே..” என்று அவர் ...
இதையெல்லாம் பாத்துக்கொண்டிருந்த சாந்தினிக்குச் சினம்தான் வந்தது. விறுவிறு என்று அவன் முன்னே வந்து நின்றாள். “அவங்கவங்க வீட்டுல எல்லாரும் செல்லமாத்தான் வளந்தோம். ஆனாலும் இங்க வந்ததும் அவங...
அத்தியாயம் 13 காட்சி இருபத்தியாறு அவர்களின் பாத்ரூமில் சாந்தினி அண்ட் கோ அமர்ந்திருந்தது. “பிரெண்ட்ஸ்ஸாம். பக்கத்துல இருந்து பாக்கிற நாம முட்டாளா இல்ல மக்கள் முட்டாளா? இவ கைய நறுக...
அத்தியாயம் 12 ‘எனக்கு ஒன்றுமில்லை’ என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வைத்தியரிடம் காட்டி, அவர் ஒன்றுமில்லை என்று சொன்னபிறகே நுவரெலியாவுக்குத் திரும்பினார் விக்ரமன். அதற்குமே...
காட்சி இருபத்துமூன்று அன்று, அஜய்யைப் பற்றி அறிந்தபிறகு பெயர் சூட்டப்படாத உணர்வு ஒன்று அவன் மீது அவளுக்குள் உருவாகிவிட்டிருந்தது. அதனாலோ என்னவோ அவனது கேலிகளை நல்லவிதமாகவே எடுத்துக்கொள்ளப் பழகிய...
“முன்னுக்கு இருக்கிற கண்ணே வேலை செய்து இல்ல. இதுல பின்னுக்கு வேற வேணுமா?” பட்டென்று திருப்பிக் கொடுத்தாலும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெறுக்கிறவனை ஏன் மறையும்வரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்? ...
அத்தியாயம் 11 அந்த கேம்ஷோவில் கலந்துகொண்டிருக்கும் இளவட்டங்களான பிருந்தா, அஜய், ரதன், தாரா எல்லோரும் நண்பர்களாக நெருங்கிவிட்டதைக் காட்டுவதுபோல ஜாலியான பாடல் ஒன்றைப் பதிவு செய்யத் திட்டமி...
