‘ஓ… எனக்குச் சோடியா… நடிக்கப் போறீங்களா அனன்யா ஆதிரையன்?’ என்று அன்று கேட்டது இன்று வேறு அர்த்தத்தில் புரிந்தது. “உங்க மனச நீங்க சொல்லியிருக்கலாம் தானே ஜேகே?” அதைக் கேட்கும்போதே கண்ணீர் அ...
அத்தியாயம் 24 ‘அப்படி… அவளிடம் இருக்கும் ரகசியம் என்ன?’ அன்று இரவு மட்டுமல்ல அடுத்தநாள் முழுவதுமே அவளின் சிந்தனைகள் முழுக்க அந்தக் கேள்வியின் பின்னேயே சுற்றியது. அவளின் மனக்...
“ஏதாவது சொல்ல இருந்தாத்தான் தனியா வரவேணுமா? இப்படி உங்களை சைட் அடிக்கவும் தனிமை வேணும் எனக்கு!” என்று கண்ணடித்தாள் அவள். “அடிப்பாவி! கோயில்ல வச்சு என்னல்லாம் சொல்லுற?” “நீங்க சாமியாராவே ...
அத்தியாயம் 23 மனைவி மூலம் மகளின் மனதை அறிந்துகொண்ட சுந்தரேஸ்வரர் விக்ரமனோடு ஜேகேயையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கு வந்திருந்தார். புறப்படும்போது கவலையோடு பார்த்த அனன்யாவைக் கண...
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். அவள் முகம் சற்றே வாடிப் போயிற்று. “உங்கட வீட்டுல… அம்மா அப்பா சம்மதிக்க மாட்டினமா?” மெல்லக் கேட்டாள். “அல்லது… நீங்க எதிர்பார்க்கிற அந்...
“அவரைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாம்மா. உனக்கும் மூண்டு மாதமாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாய். விக்ரமன் சேர் சொன்னதை வச்சுப்பாத்தா அவே நல்ல பணக்காரர் போலக்கிடக்கு. அரசியல்லையும் இருக்கினமாம். நாளை...
அத்தியாயம் 22 அன்றைய நாளில் அதற்குப்பிறகு அவளிடம் யாருமே அதைப்பற்றிக் கதைக்கவில்லை. ஜேகேயிடம் கூட எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவனும் தானாக ஒன்றையும் வாய் விடவில்லை. நீண்ட சிந்தனை...
அவருக்கு உண்மையிலேயே தெரியவில்லை, எப்படி அவளுக்கு ஒருவனைத் தேடுவது என்று. மெல்லத் தாயின் மடியில் சுகமாகச் சரிந்துகொண்டவளுக்கும், என்ன சொல்வது என்று தெரியவில்லை. முகமறியாத அவளின் எதிர்காலத் துணை...
அத்தியாயம் 21 பெற்றவர்களோடு யாழ்ப்பாணம் வந்திருந்தாள் அனன்யா. அவள் பிறந்து, வளர்ந்து, பள்ளிக்கூடம் சென்று என்று வாழ்ந்த மண்! மீண்டும் கால் வைத்தபோது தேகமெங்கும் சிலிர்த்துப்போயிற்று! மனம...
“நாம காதலிச்சோம் அனு. உயிருக்கு உயிராக் காதலிச்சோம். காலமும் நேரமும் நம்மைப் பிரிச்சிவச்சிடிச்சு. அப்ப மட்டுமில்ல இப்பவும்தான். இல்லனா நான் இருக்கிறப்போ, எனக்குப் பதிலா விக்ரமன் சார் எதுக்கு இவரை நடிக...
