அத்தியாயம் 7 இதழினி உறங்கி இருந்தாள். அபியின் பார்வை குழந்தையில் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் உதயனிடம் சிக்குப்பட்டு நின்றன. கண்ணில் அப்பட்டமான விசமத்துடன் அவன் அவளை நெருங்கியது...
அவனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். என்ன பதில் சொல்வது என்பதை விட ஏதோ ஒரு தடை இறுக்கிப் பிடித்தது. அப்படி நேரடியாகக் கேட்ட பின்பும் அவன் காட்டும் அந்த மௌனம் அவள் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்ததில்,...
அத்தியாயம் 6 உதயனுக்கும் அவளைப் பாராமல் இருந்த இந்த இரண்டரை வாரங்களும் இலகுவாய்க் கழியவில்லை. அவனே எதிர்பாரா வகையில் அவனை மிகவுமே தொந்தரவு செய்தாள். இப்படி ஒருவகை ஈர்ப்பு அவள்மீது வந்திர...
அத்தியாயம் 5 தேவகி அம்மாவுக்கு மனமே சரியில்லை. தயாபரி அம்மாவின் இறப்புத் தந்த அழுத்தத்திலிருந்து வெளிவந்து மகள் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினார். முதன் முதலாகக் கையில் ஏந்திய பேரனோடு ஆசை தீ...
அத்தியாயம் 4 அடுத்து வந்த இரண்டு நாள்களும் அபிராமி உதயனின் கண்களில் படவில்லை. முதலில் அதை உணராதபோதும் மெல்ல மெல்ல எங்கே இவள், ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் அவனுக்குள் முளைக்க ஆரம்பித்தன....
அத்தியாயம் 3 அவன் தன்னை இயல்பாய்ப் பார்ப்பான் என்பதே அவள் எதிர்பாராதது. இதில இயல்பாக உரையாடினால், அதுவும் நன்றி சொன்னால்? வானத்தில் பறக்காத குறையாக அவள் உள்ளம் துள்ளியது. இ...
அதன்பிறகு அவள் ஆரூரனை இறக்கி விடவேயில்லை. அவனைப் பார்க்கிறேன் என்கிற பெயரில் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நின்றுகொண்டாள். அவனும் புதுக் காலநிலை, புது மனிதர்கள், சோகமும் துயரும் அப்பிக்கிடந்த வீடு, இதுவரை...
அத்தியாயம் 2 இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட்டதால் பிள்ளைகளுக்காகவே ஓடியவர் தயாபரி. ஒரு கட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவுமே அவதிப்பட்டார். சயந்தனும் ஷர்மினியும் தலையெடுத்ததி...
அப்படியிருக்க இன்று என்ன நடந்தது? அவனைப் பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலிருக்கும். தயாபரி அம்மாவுக்கு ஒருமுறை மிக முடியாமல் போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொழும்பில் வேலை ப...
அத்தியாயம் 1 அன்று காலை வழமையை விடவும் நேரத்துக்கே எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு வந்த அபிராமி, அலுவலகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தமையன் சீராளனினதும் தோழி ஷர்மினியி...
