அத்தியாயம் 14 அதுவரையில் ஒரு அறையில்தான் உதயன் கொழும்பில் தங்கி இருந்தான். சீராளனுக்கு இனியும் அப்படித் தங்க வைப்பதில் பெரிய விருப்பமில்லை. என்னவோ சகல வசதிகளுடனும் வாழ்ந்த தங்கையைக் கொண்...
அத்தியாயம் 13 உதயன் உச்சக்கட்டச் சினத்தில் இருந்தான். சீராளன் எடுத்துத் தேவகி அம்மாவின் விருப்பம்பற்றிச் சொல்லவும், “நான் உங்கட தங்கச்சியக் கட்டி வாழ ஆசைப்படுறனே தவிர, உங்கட வீட்டுக்கு வ...
அத்தியாயம் 12 அடுத்த நாள் அவள் அலுவலகம் சென்றபோது மாதவன் வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுக்கவுமில்லை. மனம் முதல் நாள் நினைவிலேயே சுகமாய் ஆழ்ந்து கிடந்தது. அதுவும் அவள் கைப்பேசியை வா...
அத்தியாயம் 11 அலுவலகத்தை விட்டு வெளியே வரும் வரையில் அமைதியாக அவனோடு வந்தவள், வெளியே வந்த கணத்தில், “விடுங்க நீங்க. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு. நான் இப்ப கமிட்டட்!” என்று அவனிடமிருந்து...
“என்னை மதிக்காத, என்னில மதிப்பில்லாத ஒருத்தர் எனக்கு வாழ்க்கைத் துணையா வேண்டாம். இண்டைக்கு மனதப் பறி குடுத்திட்டனே எண்டு உங்களையே கட்டி, காலம் முழுக்க அழ என்னால ஏலாது. என்னை விட்டுடுங்க.” என்று சொல்லி...
அத்தியாயம் 10 அன்றைக்குப் பிறகு அதிகரித்துவிட்ட அழுத்தத்தால் உதயனால் வேலையில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. சுவிஸிலேயே மாப்பிள்ளை பார் என்று சீராளனிடம் அவள் சொன்னதே அவனுக்கு மிகுந்த க...
அத்தியாயம் 9 தன் அறையின் படுக்கையில் விழுந்த உதயனால் விழிகளை மூடக்கூட முடியவில்லை. தெரியாமல் நடந்த ஒன்றைத் தேவையில்லாமல் தூக்கிப் பிடிக்கிறாள் என்பதிலேயே அவ்வளவு நேரமாக நின்றுவிட்டவனுக்க...
“அபி என்னடி நீ? எங்க நிக்கிறாய்? உனக்கு ஒண்டும் இல்லையே? இஞ்ச உன்னைக் காணேல்ல எண்டு எனக்கு உயிரே போயிற்றுது.” என்று எடுத்ததுமே பதறினாள் ஷர்மி. “அப்பிடி எனக்கு என்ன வர இருக்கு எண்டு நிக்கிறாய்? ...
அத்தியாயம் 8 அபிக்குச் சுவாசிப்பதே சிரமம் போன்று நெஞ்சை அடைத்தது. அழ வேண்டும் போலிருந்தாலும் அழுகை வரவில்லை. எவ்வளவு பெரிய அடி! அவளை அவனுக்குப் பிடித்திருந்தும் அதைச் சொல்ல விருப்...
கொதித்துப் போனாள் அபிராமி. “பொறுக்கி நாயே! செய்றதையும் செய்துபோட்டு என்ன கதைக்கிறாய் நீ!” என்று கையை ஓங்கிக்கொண்டு போனவளை, “என்ன செயிறீர்!” என்று ஓடி வந்து தடுத்துப் பிடித்தான் உதயன். அவன் பின்னால் ஷர...
