‘ஆங்… இத்தனை வருடங்களில், இதுமாதிரி எத்தனை பார்வைகளைப் பார்த்திருப்போம்….’ என்று கேலியாக நினைத்துக்கொண்டவளுக்கு, இப்போது தன் தாத்தாவும் பாட்டியும் தங்கள் உறவுக்காரரின் திருமணம் ஒன்றிற்காக ...
21 சென்னை அடையார் பகுதியில், சுப்பிரமணியம் காலனியில் உள்ளது அந்த அழகிய மாளிகை! இருள் விலகி ஒளி பரவிக் கொண்டிருக்கும் அழகிய அதிகாலைப்பொழுதிலேயே, அங்கிருந்து, சுப்ரபாதம் ஒலிக்கும் குரல் காற்றில் தவழ்ந்த...
20 அழகு கொஞ்சும் ‘பெசன்ட்நகர்’ கடற்கரைச்சாலை! அந்த இடத்தையே இரம்மியமாக்கும் அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயம்! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, அருளையும் அமைதியையும் வழங்கும் தேவியின் அழகும்...
19 நெதர்லாந்தின் ‘அம்ஸ்டர்டாம்’ விமானநிலையத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்த நிதியால், இத்தனைக்குப் பிறகும் தான் இந்தியா செல்வதை நம்ப முடியாமலிருந்து. கொஞ்சமே கொஞ்சமாகத் தவிப்பு, ஏராள...
ஆடி மாத ஆரம்பம்! பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்திருந்தன. அனேகர் எப்படியெப்படி எல்லாம் விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டு அதன் வழிசென்று கொண்டிருக்கும் போது, ரஞ்சன் வீட்டு வரவேற்பறையில்,...
18 சிறிது நேரத்தின் பின், அழைப்பு மணியின் ஓசை கேட்கவே வாயிலை எட்டிப் பார்த்தான் ரஞ்சன். மறுகணம், உடல் விறைக்க எழுந்தவன், கணமும் தாமதியாது விறுவிறுவெனத் தன்னறை நோக்கிச் சென்று மறைந்தும் விட்டான். தமையன...
‘அண்ணா சொல்வதில பிழையேதுமில்லையே!’ எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டவன் பார்வை கீழே பாதையில்! சிறிது நேர அமைதிக்குப் பின் தமயனிடம் திரும்பியவன், ‘‘அண்ணா…நீங்க இப்ப கோபத்தில கதைக்கிறீங்க. ந...
17 அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்தான் ரஞ்சன். ‘என்ர நேசம் கைகூடவே கூடாதா? இப்பிடி, அண்ணா என்று நினைச்சன் என்று சொல்லிட்டாளே!’ என நினைத்து இரவிரவாய்த் துடித்துக் கொண்டிருந்தவ...
16 கீழே வந்த வசியைக் கேள்வியாகவும் கூர்மையாகவும் அளந்தனர், அவன் தாயும் பாட்டியும். அவனோ அமைதியாக வந்து அவர்கள் முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான். ‘‘அம்மா! சித்தி தாறுமாறாக அதுவும் என்ர...
‘புவனி சொன்னதை விடவும் விசயம் பெரிசு போல!’ என நினைத்துக் கொண்டவர், ‘‘என்ன தம்பி நடந்தது? ஏன் நிதி இப்படி வந்திருக்கிறாள்?’’ எனக் கேட்டவரை, கூர்மையாகப் பார்த்தான் மைந்தன். ‘‘அம்மா…இப்ப இதில நின்ற...
