5 ஞாயிறுகளில் காலை பதினோரு மணிக்குப் பின்பே மக் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். சரியாகக் காலை பத்துமணிக்கு நிதியை அழைத்து வந்து மக்கின் முன்பாக இறக்கி விட்ட வசி, ‘‘தேங்க்ஸ்…போயிட்டு...
‘‘வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னுக்கு வைத்து, அதுவும் இந்த ராணிக்கு முன்னுக்கு வைத்துத் திட்டினால், அவே என்னை மதிப்பீனமா?’’ தன்னருகில் இருந்த கணவனை முறைத்துக்கொண்டே சொன்ன புவனி, தன்னைத் தன் மகன்கள் இருவர...
4 இரவு நீண்ட நேரம் கழித்து நித்திரைக்குச் சென்றாலுமே விடிகாலையில் குறித்த நேரத்தில் கண்விழித்துப் பழகியிருந்த நிதி, இன்றும் வழமை போலவே விழித்தெழுந்தாள். அமைதியாக இருந்த வீடே மற்றவர்கள் இன்னமும் துயில்...
‘‘போடா போ…நீயும் உன்ர பகிடியும்’’ என்றவாறே தன்னறைக்குள் சென்று, உடைகளைக் கூட மாற்றும் எண்ணமின்றி படிக்கும் மேசையின் அருகில் கிடந்த கதிரையில் அமர்ந்தவனின் நினைவுகள், தன் மைத்துனி நிதியையே சுற்றிச...
3 நிதியிடம் விடைபெற்று, வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியின் உள்ளத்திலும் கலவையாகப் பல நினைவுகள் தான். அவற்றில், அவன் பார்வையில் மிகவும் பிடிவாதக்காரியான நிதியும் அடங்கியிருந்தாள் என்பதை நிச்சயமாய...
அதைக் கேட்டதும் முதலில் திகைத்தனர், நிதியின் பெற்றோர். ‘‘அதெப்படி அண்ணா! அவள் சின்னப்பிள்ளை…’’ கண்ணீருடன் மறுத்தார் ரஞ்சிதம். என்னதான் இல்லாமையோ துன்பமோ பிள்ளையை அத்தூரமாகப் பிரிவதா என்றிருந்தது...
2 காரில் ஏறியதிலிருந்து ஒத்தவார்த்தை கதைக்காதவனின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை நிதி. அப்படிக் கதைத்தால் மட்டும் சட்டுச்சட்டென்று எதிரொலி இருக்குமாக்கும். வெண்பனியால் மூடி மஞ்சள் விளக்கொளியில் மின்னி...
சிறுபிராயத்திலிருந்து வாழ்வில் சந்தித்துக்கொண்ட பிரிவுகளாலும் இழப்புக்களாலும் தன் நிஜத்தன்மையை, இயல்பை இழந்து ஒரு இறுக்கத் தன்மை உடையவளாக மாறிய இளம் குருத்து இவள்! சிரிப்பையும் கலகலப்பான பேச்சையும், இ...
1 ‘‘அம்மா…’’ தயக்கத்தோடு அழைத்தபடி அருகில் வந்தமர்ந்த மகனைக் கேள்வியாகப் பார்த்தார் புவனி. ‘‘சாப்பிட்டீங்களா ரஞ்சன்? அப்பாவும் தம்பியும் எங்க?’’ ‘‘ம்ம்…எல்லாரும் சாப்பிட்டிட்டம், அப...
