Home / Rerun Novels / என்றும் உன் நிழலாக - RK

என்றும் உன் நிழலாக - RK

15 மெல்ல மெல்ல காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்த நிதி, பிளேட்டொன்றில் பாண் டோஸ்டுடன் மேலே வந்து கொண்டிருந்த ரதீஷை கண்டதும், “நான் கீழ வந்து சாப்பிட்டிருப்பனே…நீர் ஏன் மினக்கெட்டு இங்க கொ...

தவிப்பும், பதற்றமும், பரிவும் போட்டிபோட அமர்ந்திருந்தவனை கண்டதும் தான் தாமதம், தாவித் திரும்பி அவன் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டவள், அப்படியே அவன் வயிற்றோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். ‘...

14 காலையில், அவர்கள் வீட்டிற்கு மிக அருகிலுள்ள சூப்பர் மார்க்கட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் ‘கன்டைனர்’ வந்து நிற்கும் சத்தத்தில் கண் விழித்தான் ரஞ்சன். எரிச்சல் எடுத்த விழிகளை விருப்பமின்றியே திறந்தவ...

‘‘இவர் உம்மை விரும்புறாராம்; அதை, அம்மா அப்பாவிட்டச் சொல்லிக் கலியாணம் செய்யச் சம்மதம் கேட்டார்; இதுதான் நடந்த எல்லாவற்றுக்கும் காரணம்.’’ விசயத்தைத் தெளிவாகப் போட்டு உடைத்தவனுக்கு, வசி நிதியை விரும்பு...

13 பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையை எழுதி முடித்து, காரில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் ரஞ்சன். நிதி மீதுள்ள தன் விருப்பை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தாலும், இன்றுவரை அதற்கான சந்தர்ப்பங்க...

‘கடவுளே! இந்தாளுக்குத் திரும்பப் பனி பிடிச்சிருக்கு. கொஞ்ச நாட்களா நல்லாத் தானே இருந்தார்? இப்ப என்ன நடந்திட்டு?’ என, மனத்தில் அவனின் செய்கைகளையும் பேச்சையும் நினைத்துப் புலம்பியவளுக்கு, அந்தப் புலம்ப...

‘‘ஹலோ ஹலோ…போதும் போதும் நிப்பாட்டுங்க! என்ன சுடுதண்ணி குடிச்சீங்களா? இப்பிடிக் கொதிக்கிறீங்க? இது உடம்புக்கு நல்லதில்ல சொல்லீட்டன்.” என்றவள், அவன் முகம் மேலும் இறுகுவதைப் பார்த்து இலகுவாக ...

12 சனிக்கிழமை மாலை, ரதீஷின் பிறந்ததினத்தில் கலந்து கொள்வதற்காய் புறப்பட்டாள் காயா. தான் செய்த அழகிய பிறந்தநாள் கேக்கைக் கொண்டு செல்வதற்குத் தயாராக எடுத்து வைத்தவள், ‘‘இன்னும் நேரமிருக்கு; ஐஞ்சுக்குத் ...

‘‘இதென்ன தம்பி உங்கட விசர் கதை? இதிலெல்லாம் யாரும் விளையாடுவீனமா? அதுவும் நம்மட பிள்ளையை அங்க கட்டிக் கொடுத்திருக்கிறம்.’’ கவலையும் அதிர்ச்சியுமாய்க் கேட்டவர், உடனே கணவனிடமும் இதை ஒப்பித்துவிட்டார். அ...

11 சித்திரை மாத ஆரம்பம்! இளவேனில் காலத்தொடக்கம் தனது அதீத முயற்சியால், எதிரியான பனிக்குளிரிலிருந்து இயற்கையை மெல்ல மெல்ல மீட்டுத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது. இதன் ஆரம்பமாய், இலைகளற்று மொட்டையாகக்...

error: Alert: Content selection is disabled!!