Home / Rerun Novels / என்றும் உன் நிழலாக - RK

என்றும் உன் நிழலாக - RK

‘அவரட இந்த லூசுக் கூத்தை இன்றைக்கு மாமி மட்டும் பார்த்திருந்தார் என்றால், கடவுளே! இன்றைக்கு என்ன பாடுபடுத்தி இருப்பாவோ? எல்லாம் என்ர பிழை; எல்லாரோடும் அளவாகப் பழக வேணும் ; நான் தான் முதல் சரிக்குச் சர...

10 மாலை வேலை முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்கு வந்த வசி, முதலில் நிதியைக் காணாததில் அவள் வரவில்லை என்றே நினைத்தான். ஏனெனில், பெரும்பாலும் இந்திரன் குடும்பமாக வெளியே செல்கையில், அவள் அவர்களுடன் சேர்ந்து...

‘இன்றைக்கு இவருக்கு நல்லாவே பனி பிடிச்சிருக்குப் போல! அதுதான் வந்ததும் வராததுமா என்னோட வம்புக்கு நிற்கிறார்.’ மனதில் திட்டிக்கொண்டே விழிகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள், கலந்த குஸ்குஸ்சை மூடியினால...

9 குஸ்குஸ் செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார் சுமி. குஸ்குஸ் என்பது மக்கரோனி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையின் குருனலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவு வகை. இது மிகப்பழ...

ஆனால், அதை நேரடியாக வசியிடம் காட்டும் துணிவு மட்டும் அவரிடம் சிறிதும் இல்லை. முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்கக் கூடியவன் அவன் என்று மிகவும் நன்றாகத் தெரிந்திருந்த படியால், புவனியும் சரி மற்றவர்களுமே அ...

8   வார இறுதி நாட்களில், அநேகமாகக் காலை வேளையிலோ அல்லது மாலையிலோ, ‘ஹெய்லோ’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாதாவின் ஆலயத்துக்குப் போகும் வழக்கம், இங்கு வாழும் தமிழ் மக்களிடையே இருப்பது போலவே ரஞ்சன்...

அவருள்ளத்தில்தான், மகன் நிதியை விரும்புகிறானோ என்ற எண்ணம் பேயாட்டம் போடுகின்றதே! ‘‘உங்கட தங்கச்சி மாதிரித் தான் நாளைக்கு இந்த நிதியும் இருப்பாள்; நன்றி கெட்டதுகள்; இதுகள் எல்லாம் உண்ட வீட்டுக்கே இரண்ட...

7 தாயுடன் முகம் கன்றப் பேசிய ரஞ்சன், அதிவேகத்தில் காரை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். எரிச்சல் அடங்கா மனநிலையுடன் அப்படியே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தன் நண்பன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கதைத...

6 நிதியை மக்கில் விட்டுவிட்டுத் தன் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியோ, தன்னைப் பற்றித் தானே வியந்து கொண்டான். இயல்பிலேயே கலகலப்பான சுபாவம் கொண்டவன் தான் இவன். அதேநேரம், வேண்டுமென்றே யாரையும் ...

‘‘திரும்பவும் ஒன்றை நினைவுபடுத்துறன் நிதி; நான் ரஞ்சன் இல்லம்மா; அதை எப்பவும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் சரியா?’’ குரலில் தாராளமான கண்டிப்புடன் சொல்லவும் செய்தான். அவளோ, முறைத்துக் கொண்டே கதவைத் திறந்து...

error: Alert: Content selection is disabled!!