அத்தியாயம் 3 மார்க்கண்டேயர் எந்தக் குறையுமில்லாது தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தார். நேரமும் இரவாகியிருந்தது. துக்கம் விசாரிக்க வந்திருந்த மக்கள் புறப்பட்டிருந்தனர். நெருங்கிய...
“உங்களப் பாத்திட்டு ஒண்டும் சொல்லேல்லையாம்மா?” சுரபிக்குத் தலை பின்னிக்கொண்டிருந்த கோகிலா விசாரித்தார். மாறப்பார்த்த முகத்தை வேகமாகச் சரி செய்தபடி, “நான் உள்ளுக்குப் போகேல்ல அம்மா. அவர்… தூயவன்...
அத்தியாயம் 2 மார்க்கண்டேயருக்குத் தூயவன் என்றால் உயிர். அவர் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவன் அவன். இத்தனை காலமும் அவனுக்கென்று மாடியில் ஒரு அறை இருந்தாலுமே அங்கு அவன் தங்கியதேயி...
அத்தியாயம் 1 வவுனியாவில் அமைந்திருக்கும் சாந்தசோலை என்கிற அந்தக் கிராமமே, கிழக்கு வெளுக்கும் பொழுதில் மார்க்கண்டேயர் இறைபதம் அடைந்துவிட்டாராம் என்கிற செய்தியில்தான் விழித்தெழுந்தது. தன் ...
