தேவகியும் துளசியும் அழவே ஆரம்பித்திருந்தனர். “போய்யா. அதுதான் அப்பா சொல்லுறார் எல்லா.” என்றார் தேவகியும். என்னதான் அவன் திருமணமாகி மனைவியோடு வாழ்கிறான் என்பது ஊரறிந்த விச,யம் என்றாலும் அதே ஊரின...
அத்தியாயம் 63 தூயவன் யாழிசைக்குத் திருமணம் நடந்த அதே கோயில். ஜீவனின் திருமணத்திற்காகத் தயாராகியிருந்தது. மாதவி அம்மாவோடு சேர்ந்து தூயவன், சுவர்ணா, தேவகி அம்மா, நேசன், நளினி, கோகில...
அவன் விடவில்லை. பின்னாலேயே வந்து வீட்டின் கதவை அடைத்துவிட்டு, “சரி வா, என்னையே தந்து கடனைத் தீர்க்கிறன்.” என்றதும், “என்ன எல்லாம் கதைக்கிறீங்க. வெளுக்கோணும் உங்களுக்கு!” என்று அவனுக்கு நன்றாக நான்கு ப...
அத்தியாயம் 62 இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது நேரம். சுற்றவர நின்ற தென்னைகள் காற்றுக்குச் சலசலத்தாட, வண்டுகளின் ரீங்காரம் இசையமைக்க, மெல்லிய குளிருடன் வீசிய காற்றினை அனுபவித்தபடி, கணவனின் ...
குருதான் அவரைக் கவனித்துக்கொள்வது. அது கூடப் பாசத்தில் இல்லை. வேறு யாருக்கும் அவர் தேவைகளைப் பார்க்க விருப்பமில்லை. நானும் அப்படி இருந்துவிடக் கூடாது என்பதாலேயே கவனிக்கிறான் என்று உணர்ந்தபோது, அந்தக் ...
அத்தியாயம் 61 நாமாகத் தேர்ந்தெடுக்கும்போது தனிமை மிக மிக இனிமையானது. அதுவே நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் நம்மைத் தனிமைப்படுத்துகிறபோது அதைப் போலொரு நரகம் வேறில்லை. இன்று கர...
அத்தியாயம் 60 அழகான இரவுப் பொழுது. தடக் தடக் எனும் சத்தத்துடன் இருளைக் கிழித்துக்கொண்டு அந்தப் புகையிரதம் அனுராதபுரத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அதன் ஒரு பெட்டியினுள் தூயவனும் யாழிச...
அத்தியாயம் 59 மகன் அந்த வீட்டை விட்டுப் போன கணத்திலிருந்து அமர்ந்திருந்த சோபாவை விட்டு அசையவேயில்லை தேவகி. கணவரோடு புறப்பட்டபோது கூடக் கணவன் மீதிருந்த ஆத்திரம் அவரை உடையவிடாமல் பிடித்திர...
“அதுதான் சரியப்பு. மனதில கோபதாபம் இருந்து, அது தீருற வரைக்கும் விலகி இருக்க நினைச்சாலும் இப்பிடி இஞ்சயா வந்து இருக்கிறது. அங்க வாங்கோ. ஒண்டுக்கு ரெண்டு வீடு இருக்கு.” என்று தன் வீட்டையும் மனத்தில் வைத...
அத்தியாயம் 58 தன் திருமணமும் திருமண வாழ்க்கையும் எல்லோருக்கும்போல் இருக்காது என்பதும், நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் தூயவனுக்குத் தெரியும். போராடிப் பார்த்துவிடலாம்...
