அத்தியாயம் 15 அன்று காலையில் பாடசாலைக்குத் தயாராகி வந்த சுரபி, நாற்காலியில் அமர்ந்திருந்து காலணிகளை மாட்டிக்கொண்டு, புத்தகப் பையை ஒற்றைத் தோளில் தூக்கிப் போட்டபடி, “போயிட்டு வாறன்...
அத்தியாயம் 14 கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாதவிக்குக் கொடுக்க வேண்டும். அந்தளவு பணம் நேசனிடம் கையில் இல்லை. மகளுக்கென்று வைப்பில் வைத்திருந்ததைத்தான் எடுக்கும் நிலை. அப்படி, அதை...
அத்தியாயம் 13 மாதவியின் வீட்டுக்கு வந்திருந்தாள் யாழிசை. அழக் கூடாது, இனி எல்லாம் முடிந்து போயிற்று, அத்தனையிலும் இருந்தும் வெளியே வா என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்றாலும் முடியாம...
அத்தியாயம் 12 அவர்களின் வாகனம் சீரான வேகத்தில் வவுனியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன. கண்ணாடி வழியே கண்ட அவளின் அழுது சிவ...
“சொத்து சுகமெல்லாம் வேண்டாம் எண்டுபோட்டு, மானம் மரியாதையப் பற்றி யோசிக்காம வீட்டை விட்டுப் போன பொம்பிளைக்குப் பாவம் பாத்து நாங்க பாதியத் தந்தா, அதப் பக்குவமா வச்சிருக்கோணும். அத விட்டுப்போட்டு ...
அத்தியாயம் 11 நேசனுக்குக் கோபத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் சங்கை அறுப்பேன் என்று அவனிடமே சொல்வான்! அவனுக்கு அது அவ்வளவு இலகுவாமா? இல்லை, இவன் என்ன ...
மனத்தில் அப்படி ஒரு கசப்பு. யாரையும் நம்பவோ யாரிலும் பாசம் வைக்கவோ கூடாது போலும். இல்லாமல் அவள் பிறந்ததிலிருந்து அவளைத் தூக்கி வளர்த்த ஒருவரால் இப்படி நடக்க முடியுமா என்ன? இத்தனை நாள்களும் அன்ன...
அத்தியாயம் 10 ‘அத்தைக்கு ஏதுமோ?’ அவர்களைப் பார்த்த நொடி அவளுக்குத் தோன்றியது அதுதான். ஒரு கணம் நெஞ்சம் குலுங்கியே போயிற்று. அப்படி ஏதுமென்றால் இவர்கள் அங்கிருந்து இங்கு வருவதற்குள...
அதில் உறுதியாக நின்று மறுத்தாள். ஜீவனும் கேட்பதாக இல்லை. “எப்பிடியோ செயினை வச்சுக் குடுக்கப் போறாய். அதுக்குப் பதிலா இதை எடு. அப்ப வட்டி கட்டுற பிரச்சினையும் உனக்கு இருக்காது. பிறகு காசு இருக்க...
அத்தியாயம் 9 விசயம் அறிந்த மாதவி, சுவர்ணாவின் துணையுடன் யாழிசையைப் பார்க்க ஓடி வந்தார். காவல்நிலையத்தில் நடந்ததை அறிந்திருந்தவருக்கு அந்த வீட்டு மனிதர்களை இலகுவாய் எதிர்கொள்ள முடியவில்லை...
