அத்தியாயம் 8 தூயவனின் வெள்ளை நிற வேன் சரக்கென்று வந்து அவர்களின் தென்னந்தோப்பின் வாசலில் நின்றது. நின்ற வேகத்திலேயே இறங்கி, கதவை அறைந்து சாற்றிவிட்டு விறுவிறு என்று நடந்தான் அவன். ...
புதிய மருந்து மாத்திரைகள் என்பதால் அது பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அதனாலேயே அது பற்றிய நினைவூட்டல் கூட அவள் செய்யும் அவசியம் இல்லாது போனது. இப்போதெல்லாம் யாழிசை மாதவி வீட்டில்...
அத்தியாயம் 7 யாழிசையை வீட்டுக்குப் போகச் சொன்னபோது தூயவனுக்கும் அதுதான் சரி என்று தோன்றிற்று. அவள் அங்கு நிற்பது அவனைத் தொந்தரவு செய்துகொண்டுதான் இருந்தது. ஆனால், அவள் போவதற்கான எ...
தன்னையும் ஒரு முறை விடுவார்களா என்று சுவர்ணாவின் முகத்தையே பார்த்தாள் யாழிசை. அவளுக்கு இவள் ஒருத்தி நிற்பது தெரியவே இல்லை போலும். அழுதுகொண்டிருந்த தேவகியின் அருகில் அமர்ந்துகொண்டாள். “அதுதான் க...
அத்தியாயம் 6 அந்த மருத்துவ ஊர்தி யாழ்ப்பாணம் நோக்கி மிக வேகமாய் விரைந்துகொண்டிருந்தது. ஏதேதோ மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் அவருக்கான கட்டிலில் படுத்துக் கிடந்தார் மாதவி...
யாழிசையிடம் தூயவன் அப்படி நடந்த பிறகு அங்குப் போவதென்றால் சுவர்ணாவைத்தான் கூப்பிடுவார் மாதவி. அன்று அப்படி அவளோடு அங்குச் சென்று இறங்கியபோது எதிர்ப்பட்டான் தூயவன். இத்தனை நாள்களும் அவனைப் பார்க...
அத்தியாயம் 5 மார்க்கண்டேயரின் எட்டுச் செலவும் முடிந்திருந்தது. மாதவி வீடு திரும்பியிருந்தார். வந்ததும் வராததுமாக யாழிசையின் வீட்டுக்குச் சென்று மன்னிப்பை வேண்டினார். “நான் ...
காதலிக்க முதலே காதலில் தோற்று நிற்கிறாள். எல்லோர் முன்னும் அழவும் முடியவில்லை. எல்லோரும் அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலிருக்க, அது பிடிக்கவும் இல்லை. வேகவேகமாய் மிடறு விழுங்கித் தன்னைச் சமாளி...
அத்தியாயம் 4 கோகிலா மகேந்திரன் தம்பதிக்குத் தவநேசன் பிறந்து 15 வருடங்களின் பின் எதிர்பாராமல் பிறந்தவள்தான் யாழிசை. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ள...
மாதவிக்கு அப்போதுதான் அதுபற்றிய யோசனையே வந்தது. பக்கத்தில் இருந்த தமக்கையைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு, “எனக்குத் தெரியேல்லையே அப்பு. அதையெல்லாம் நான் எங்க கவனிச்சன். ஆனா இசைதான் என்னை இஞ்ச கூட்டிக்க...
