பயந்துபோனார் புஸ்பவதி. பழைய குருடி மீண்டும் கதவைத் திறடியேதானா? வேகமாகச் சமாளிக்க முயன்றார். “சரிசரி விடு. இனி உன்னை ஒண்டும் கேக்கேல்ல. உனக்கு நாங்க பாத்தா காணும் தானே. உன்ர தங்கச்சியோடையும் கத...
மகளின் பேச்சில், இருந்த பதட்டத்தையும் தாண்டி முறுவல் அரும்பிற்று அவள் இதழ்களில். உள்ளுக்குள்ளோ, ‘என்னத்துக்கு பாவமா இருந்தவன்? ஆதுக்கு கேக் ஏன் கொடுத்தவன்?’ என்கிற கேள்விகள் ஓடும்போதே, அன்றும் ‘ஆதுக்க...
அத்தியாயம் 14 அப்படியே அமர்ந்திருந்தான் பிரதீபன்! வெறுமையாய் கிடந்த அவர்களின் மேசையைப் போலவே அவன் விழிகளிலும் வெறுமை! ஆதிரா! சற்றுமுன் அவன் இதயத்தோடு சேர்த்து அந்த இடத்தையே அழகாக்கிக்கொண...
“உன்ர மனத்துக்குச் சரி எண்டு படுறதை செய். ஆனா, கோவமா கதைக்காம நிதானமா கதை. ஏன் சும்மா தேவையில்லாம பிரச்சனைகளை வளர்ப்பான்.” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வைத்தாள் மயூரி. மாலையானதும் ஆதிராவ...
அவளின் அவமதிப்பில் உண்டான கோபத்தில் இனி அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டுதான் அவளின் வீட்டிலிருந்து வெளியேறினான். ஆனால், அவனுடைய அந்தக் கோபம் அவள் வீட்டிலிருந்து கார் வரைக்குமான தூரத்துக்குத...
அத்தியாயம் 13 “அம்மா.!” திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள் மயூரி. உறங்கி எழுந்த கோலத்தில் நின்ற ஆதிராவைக் கண்டதும்தான் நிஜம் உறைத்தது! இவளுக்காகத்தானே சற்றுமுன்னர் வந்தவன் நிறை...
அத்தியாயம் 12 அலுவலக நண்பர்களோடுதான் கார்னிவலுக்கு வந்திருந்தாள் மயூரி. இரண்டு ஆண்கள், அவள், நந்தினி, இன்னொருத்தி. எல்லா இடமும் நன்றாகச் சுற்றிவிட்டு, கார் ஸ்கூட்டர் ஆசை தீரும்வரை ஓடி, த...
“டைமாகுது தீபன்.” தன்னிடம் சிறைப்பட்டிருந்த அந்த மென் விரல்களை விடுவிப்பதில் அவனுக்கு மனமேயில்லை. ஒருமுறை மெல்ல வருடிக்கொடுத்தான். மனதே இல்லாமல் விட்டுவிட்டு, “சரி ஏறு!” என்றவன், அவளைக் கொண்டுப...
அத்தியாயம் 11 வீடு வந்த பிரதீபனின் உதட்டினில் உல்லாசச் சிரிப்பொன்று மலர்ந்தே கிடந்தது. அவள் இல்லாத இந்த ஒரு வாரமும் அவன் பட்டுவிட்ட பாட்டினை அவனே எதிர்பார்க்கவில்லை. வேலை பிடிக்கவில்லை, நண்பர்க...
அத்தியாயம் 10 பிரதீபனோடு சமாதானம் ஆனதும் அவளின் பொழுதுகள் சிறகடித்துப் பறந்தன. ஆசைப்பட்டதுபோலவே அம்மாவைக் கவனித்துக்கொள்வதும், முன்வீட்டு ஆன்ட்டியோடு அப்பாவைக் கேலி செய்து விளையாடுவதும்,...
