“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத்...
“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன். “ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம், “எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை ...
அத்தியாயம்-33 அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர். வாங்கிவந்த தொலைக்கா...
பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் வ...
அத்தியாயம்-32 இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் க...
“இவ்வளவு அவசரமாக அதையெல்லாம் செய்யவேண்டுமா ரஞ்சன். இதற்கு நீ பேசாமல் இங்கேயே தங்கியிருக்கலாம். எங்களுக்கும் சந்தோசமாக இருந்திருக்கும்.” என்று அப்போதும் சலித்துக் கொண்டார் சந்தானம். அவன் சின்னப்...
அதற்கு மேலும் அவருடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று எண்ணியவன், “நித்திக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் ஒரு குறை இல்லாமல் செய்து முடித்துவிட்டேன். அதோடு, வீட்டையும் தருகிறேன். ஆனால் கடையைத் தரமுடியாது! ...
அத்தியாயம்-31 ஒரு கம்பீரமான ஆண்மகனை, வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஒரு போர்வீரனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்று இப்படி ஓய்ந்து ஒடிந்துபோனவனாகப் பார்க்கவே முடியவில்ல...
தாயைச் சினத்தோடு பார்த்தான் ரஞ்சன். “நான் என்னம்மா பிழையாகக் கதைத்தேன்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ஆத்திரத்தோடு இடையிட்டார் சுசீலா. “நீ பிழையாகக் கதைக்காமல் வேறு எப்படிக் கதைத்தா...
“யார்? நீயா அனைத்தையும் தூக்கிக் கொடுக்கிறவள். பணத்துக்காக பச்சோந்தியாக மாறும் நீயெல்லாம் என்னைப் பற்றிப் பேசாதே! நீயொரு பணப்பிசாசு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்று சித்ரா ஆத்திரத்துடன் சொல்லி...
