அத்தியாயம் 36 தன் வீட்டிலிருந்து வெளியேறிய தூயவன், நொடி கூட எங்கும் தாமதிக்கவில்லை. பைக்கை மிக வேகமாக நேசனின் வீடு நோக்கி விரட்ட ஆரம்பித்தான். நேசனோடு வாக்குவாதப்பட்டுக்கொண்டிருக்கையிலேய...
அத்தியாயம் 35 தன் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த அந்த நாளின் மீது, மெல்ல மெல்ல இருள் கவிய ஆரம்பித்த பொழுது அது. சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தார் கருணாகரன். அவர் முன்னே மேசையில் ...
வெளியே வந்தவர் என்னருகில் வந்து நிற்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆரத்தித் தட்டை எடுத்தார், சூர்யாவின் இளைய தங்கை. வெளிப்பட்ட சூர்யாவில் கணத்துக்கும் குறைவாய் நிலைத்த என்பார்வையும் மெல்ல அப்பால் நகரத்...
அவள் தந்தை, கணவர் என்று எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக அடிபட்ட உணர்வு! பாசமும் அக்கறையுமாக என் கல்யாணத்துக்கு வந்தவர்களாச்சே! இப்படி அமானப்படுத்த இனியும் பார்த்துக் கொண்டிருப்பதா? “சித்தி!” என்னையும்...
“இதெல்லாம் என்ன என்று கேட்கிறன்? கலியாணம் முடிச்சு முதல் முதல் சோடியா மாப்பிள்ள வீட்டுக்கு வந்தவர்கள ஆரத்தி கூட எடுக்காமல்…” அதிருப்தியோடு முணுமுணுத்தார், நர்மதாவின் அம்மா. என்னதான் நான் எல்லாவற்ற...
அதன் பின்னர் வாய் திறக்கவில்லை நர்மதா. ஆனாலும், சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் கூம்பிப் போன முகமே காட்டிற்று. கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கையில் எடுத்த சூர்யா சில நிமிடங்கள் அசைவின்றியே அ...
“என்னடி குரல் உயருது?” என்ற சித்தி, நம்பமுடியாது என்னைப் பார்த்தார். “பின்ன என்ன? தொட்டதுக்கும் அவளவயப் (அவர்களை) போட்டு அடிக்கிறீங்க? இந்த வீட்டில அப்பா இருக்கேக்கயும் சரி இப்பவும் நீங்க வச்சதுத...
“எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?” ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல். சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது. உடலில் ஒரு நட...
“இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?” பெரியக்கா கோபமாகக் கவியைச் சாடினார். “முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை. “கவி…” இடையிட்டேன். “என்ன...
ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே! அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது. ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உ...
