அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...
“எனக்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை; எப்போதும் போலத்தான் இருக்கிறேன்!” என்றவள், “நீங்க போய் உங்க வேலைகளைப் பாருங்க!” சொல்ல நினைத்த நாவை இழுத்துப் பிடித்து அடக்கினாள். காலையில் புறப்படும் பொழுது, “உங்...
“மதுரா, ஒரே ஒரு கிழமை; ஏழே ஏழு நாட்கள் நான் இல்லாமல் சமாளித்துக் கொள்வீங்க தானே!” “ம்ம்…நான் ஒரு சின்னப் பாப்பா பாருங்க! அம்மா தனியாக விட்டுவிட்டுப் போகப் போறார் என்று அழுது அடம் பிடிக்க!” என்ற,...
அவனுக்குமே அவன் மனதின் போக்கு புரிபடவில்லை. தன்னை இன்னொருவன் மனைவி என்று நினைத்துப் பேசினால் எந்தப் பெண்ணும் சங்கடம் கொள்வாள் தானே? அது புரிந்தும் இவள் சங்கடம் கொண்டதை நினைத்து வெகுவாக மனம் சுணங்குவதே...
ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது! ‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விச...
10 மதிய உணவுக்காக வந்திருந்தான் கார்த்திகேயன். “காலையில் நேரம் செல்லச் சாப்பிட்டதில் இப்போது பசிக்கவில்லை; நீங்க சாப்பிடுங்க!” மேசையிலிருந்த உணவுப் பதார்த்தங்களின் மூடிகளை அகற்றியவாறே சொன்னவளிட...
“உடம்புக்கு எதுவுமில்லை; நித்திரை வரவில்லை, சுடுதண்ணி எடுக்க வந்தேன் என்றார்.” என்றவன், “ஹ்ம்ம்… தாயிடம் சொல்ல வேண்டும் என்கின்ற பதற்றம் போல!” “இருக்காதா அண்ணா, இங்கு வந்து இத்தனை நாட்களி...
9 “எங்க நித்தி உங்க அண்ணாவை இன்னும் காணவில்லை; போய்ப்பார்த்திட்டு வாங்க; தோசையெல்லாம் ஆறிப் போகுது!” மதுரா சொல்லி முடிக்க முன், “அண்ணா…சாப்பிட வாங்கண்ணா!” மீண்டும் அழைத்தாள் நித்தி. “எனக்...
அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டு...
அத்தியாயம்-11 வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந...
