அந்தப் பைகளில் பொறிக்கப் பட்டிருந்த பெயர்களே உள்ளே இருப்பது ஆடைகள் என்பதைச் சொல்ல பேசாமல் நின்றாள் சித்ரா. அவள் ஏதும் சொல்வாள், அல்லது பைகளை எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ நி...
ஏற்கனவே மாமியாரின் பேச்சினால் துடித்துப்போயிருந்த சித்ராவுக்கு நித்தியின் பேச்சைக் கேட்டதும் வெறுத்தே போனது. ஒரு நைட்டிக்கு இந்தப் பாடா? அதை அணிந்திருக்கும் உடல் முழுவதுமே கூசிப் போனது. ...
அத்தியாயம்-26 தூங்கிவிட்ட போதும் அயர்ந்து உறங்காத சித்ராவின் செவிகளில் பேச்சுக் குரல்கள் கேட்க, துயில் கலைந்து விழிகளைச் சுழற்றினாள். இருக்கும் இடம் பிடிபட, எழுந்து அமர்ந்தவளுக்கு கீழேயி...
அவன் பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றிருந்தாலும், விட்டால் சொல்லிக்கொண்டே போவான் என்று ஆத்திரம் கிளம்ப, “நீங்கள் மட்டும் என்ன திறமா? காதலிக்க ஒருத்தியையும் கட்டிக்கொள்ள இன்னொருத்தியையும்...
அந்த நன்றி எதற்காகச் சொல்லப்பட்டது? அவள் செய்த பிழையைப் பொறுத்து அவளுக்காகப் பாடுபட்டாரே, அதற்கா? அவனையே திருமணம் செய்யப் போகிறேன் என்று அவள் சொன்னபோதும், அவளுக்காக நின்றாரே, அதற்கா? &nb...
அத்தியாயம்-25 இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலிகங்கை கடலுடன் கலக்கும் அற்புத இடமே திருகோணமலை! அப்படியான வளம் கொழிக்கும் திருகோண...
“நீ செய்வது எல்லாம் நியாயம் அற்ற செயல்கள். செய்யாதே என்று நாங்கள் சொன்னாலும் கேட்கமாட்டாய். அந்த நிலையை நீ தாண்டிவிட்டாய். நீ கஷ்டப் பட்டபோது உன்னைக் கைவிட்ட சொந்தம் தான் இப்போது உனக்குப் பெரிதாகப் போ...
அத்தியாயம்-24 தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப்...
அதைப் பார்த்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வர, அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தவன், அமர்ந்திருந்த கதிரை சடார் என்று பின்னால் விழ வேகமாக எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான். “நில்லுடா! எங்கே போக...
அதே குரலில், “சித்ரா பாவமடா. நான் பார்க்க வளர்ந்த பெண். வாய்த் துடுக்கு இருந்தாலும் எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா அவள். அவளைப் போய் ஏமாற்றி இருக்கிறாயே? எப்படி மனம் வந்தது உனக்கு? உனக்கும் ஒரு தங்கை இர...
