Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா.   “ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர,  “மத்தியானம் சாப்பிட வருவ தானே?”  பின்னால் வந்தார்.   நான் எவ்வளவுதான் முகம் திருப்ப...

 இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது.    “அம்மா உங்களுக்கு என்ன விசரே!”    கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் ...

“இங்க பாருங்க புனிதமக்கா, இவ்வளவு  நாட்களும் நீங்க இவள்ட விசயத்தில என்னதான் சொன்னாலும் நானும் பேசாமப் போயிருக்கிறன். அதுக்கெண்டு  உங்கட சாடைமாடைக் கதையெல்லாம் விளங்காம இல்ல.     இவள்ட அம்மா உங்கட சிநே...

ஆனால், கருணாகரன் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார். அவர் நடவடிக்கைகளில் சின்னதாகவேனும் அவனால் சந்தேகம் கொள்ள முடியவேயில்லை. இன்னுமே குழம்பிப்போனான்.   அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவனால் ஊக...

அத்தியாயம் 34     தூயவனும் கோயிலுக்கு வந்ததற்கு யாழிசை காரணமா இல்லையா என்று நளினி, கோகிலா இருவருக்கும் தெரியாது. ஆனாலும், அவள் மீது ஒரு கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இல்லாமல் திடீரென்...

அத்தியாயம் 33   தூயவனுக்கு என்னவோ இரண்டு நாள்களாக மனம் சரியாகவே இல்லை. நெஞ்சு அடித்துக்கொண்டே இருந்தது. யாழிசையைப் பார்த்துவிடத் துடித்தான். ஏன் இப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.   மாதக் ...

அவளின் ஒரு கையை எடுத்துத் தானே தன் கன்னத்தில் வைத்தான் அகத்தியன். ‘என்னவாம்?’ அவள் மனம் வெட்கம் கொண்டது. கையை இழுக்கப் பார்த்தாள். அவன் விடவில்லை. மீண்டும் அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்து வருடிக் கா...

அத்தியாயம் 20     சனிக்கிழமைதான் திருமணம். வெள்ளி இரவு புறப்பட்டனர். என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்தி வைத்திருந்த போதிலும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் புறப்படுகையில் தடுக்கவே முடியாமல் அவள் வி...

அவளைப்போல அவனுக்கும் களைப்பாக இருக்குமே, சிந்தூரியைத் தூக்கிக்கொள்வோமா என்று நினைத்தாள். உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மூவரையும் குழப்ப மனம் வராமல் அப்படியே விட்டுவிட்டாள்.   அப்படி, அவர்க...

அத்தியாயம் 19     அகத்தியன் யசோதினி திருமணம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாக நடந்து முடிந்தது.   சவீதா வரவில்லை. தவமலரும் கதிரேசனும் மட்டும் வந்திருந்தார்...

1...34567...237
error: Alert: Content selection is disabled!!