பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக. அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒ...
இதயத் துடிப்பாய்க் காதல் அத்தியாயம்-10 சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் ...
“எங்குதான் போயிருப்பார்!’ எண்ணியவாறே வீட்டினுள் நுழைந்தவளை எதிர்கொண்டாள் நித்தி. “அண்ணாவின் ஃபோன் இதோ இருக்கு மதுரா! நம்மோடு கதைத்துக்கொண்டு வந்ததில் ஃபோனை மேசையில் விட்டு விட்டார் போலிருக்கு! ஒருநாளு...
8 “சொன்னால் கேளுங்க மதுரா, தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாது முகம் கழுவிக்கொண்டு வாங்க; அண்ணா வெளியில் நிற்கிறார், நடந்துவிட்டு வருவோம்!” நித்தி, மீண்டும் மீண்டும் சொல்லவே, மெல்ல...
“அவள் பாவம் இல்லை என்று எப்ப சொன்னன்? பாவம் தான்டா! பரிதாபம் தான். அதற்காக? தன்னிஷ்டத்துக்கு விவாகரத்து வாங்கியவளுக்கு மிகுதியையும் பார்க்கத் தெரியாதா? நீ ஏன் வலியப் போய் தலையைக் கொடுக்கிறாய்?” என்றவர...
7 அழைப்பை ஏற்காது யாரென்று பார்த்தவன், “பச்…இப்பத்தானே கதைச்சார்? நித்தி வேற கத்தப் போறாள்!” முணுமுணுத்துக்கொண்டே, “சொல்லுங்க சித்தி!” சுதாவின் அழைப்பை ஏற்றான். அடுத்த நொடி, “இங்க பார் தம்பி, ந...
சூடாய்ப் பதிந்த அவன் இதழ்களின் வேகத்தைத் தாங்க முடியாது விழிமூடியவள் மெய்மறந்து மயங்கிப்போனாள். அவளின் உதடுகளோ, “வேண்டாம் சூர்யா.” என்று மனதை மறைத்துப் பொய் பேசியது. அசைந்த இதழ்களினால் அ...
அத்தியாயம்-9 அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்ய...
அத்தியாயம்-8 அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே! உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட...
6 அகன்ற வரவேற்பறையில் ஒருபுறமாகப் போடப்பட்டிருந்த ‘ட’ வடிவ சோஃபாவில் அமர்ந்திருந்த மதுராவும் நித்தியும், எதிர்ச்சுவரில் பொருத்தியிருந்த எல் இ டி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த திரைப்படத்தி...
