அறைக்குள் இருந்த சிவானந்தன் மகளை அழைத்தார். “என்னப்பா?” “அம்மாவை வரச் சொல்லு!” “அம்மா! அப்பா வரட்டாம்.” அவளும் வந்து சொல்ல, கலவரத்துடன் அன்னையையும் மகனையும் நோக்கினார் பிரபாவதி. மகன் நின்றதில் அழுகையு...
ஒன்றுமே சொல்லவில்லை பிரணவன். அவனைத் தேடி அவன் காலடிக்கு வந்துவிட்டு, அவனைக் காதலித்தே இருக்கக் கூடாது என்று ஆத்திரப்படுகிறவளிடம் என்ன ஆறுதல் சொல்லுவான்? அவன் பொறுப்புள்ள ஒரு குடும்பத்தின் ஆண்பிள்ளை. க...
அந்தக் கசப்பு அவனைப் பாதிக்க அவனுடைய உதட்டோரம் வளைந்தது. “உண்மைதான். ஒவ்வொருநாளும் குறைஞ்சது ரெண்டு தரமாவது கதைக்கிற உனக்கு என்னோட கதைக்காம இருக்கேலாதுதான்.” என்று நக்கலாய்ச் சொன்னான். “அதாலதான் உங்கட...
சஹானாவுக்கு அதற்குமேல் வார்த்தைகள் குத்தும் வலியைப் பொறுக்க முடியவில்லை. “அப்பா செய்தது பிழையாவே இருந்திட்டு போகட்டும். அவரை நீங்க மன்னிக்கக் கூடாதா அப்பம்மா?” வேதனையோடு கேட்டாள் அவள். “அவனை ஏன் நான் ...
“சுகமா இருக்கிறீங்களா மாமா?” கரகரத்துப்போன குரலில் வினவினாள் சஹானா. அப்போதாவது ஏதாவது கேட்டால் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிடலாமே. அவரின் தலை ஒருவித இறுக்கத்துடன் மேலும் கீழுமாக அசைந்ததே தவிர வார்த்தைகள்...
அவர்கள் வீட்டு வாசலைத் தொட்டதும் என்ன முயன்றும் முடியாமல் சஹானாவின் கால்கள் தடக்கியது. நேற்றைய தினம் ஒரு வினாடி கண்களில் வந்துபோக, அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள். “மாமா நான் பக்கத்தில நிக்கிறன். என...
மூக்குச் சிவந்து, காரத்தினால் வியர்வை அரும்பி என்று அவனுக்குள் இருந்த காதலனைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள் ஆர்கலி. “உறைக்குது(காரம்) எண்டால் பிறகு என்னத்துக்கு அதைச் சாப்பிடுறாய்?” முதல் காரியமாக அவ...
அவள் வருகிற நேரத்துக்குச் சரியாகச் சென்று விமானநிலையத்தில் காத்திருந்தான் பிரணவன். சற்று நேரத்தில் அவளும் வந்தாள். பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டான் பிரணவன். ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலுமே கண்ட கண...
சூழ்ந்திருந்த இருளுக்குள்ளிருந்து மெல்லிய வெளிச்சப்புள்ளி ஒன்று தொலைதூரத்தே தெரிந்தது. அதன் மீதே விழிகள் இருக்கத் தொண்டைக்குள் இதமாக இறங்கிய தேநீருடன் அவரின் நினைவுகள் கணவரையே சுற்றி வந்தது. அவர்களின்...
அப்படியானால் ரட்ணம் அண்ணாவுக்கு இது தெரியாமல் இருக்கச் சாத்தியமே இல்லை. அல்லது அவரே எடுத்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அப்படியானவர் அல்ல! பிறகு? கணவர், ரட்ணம் பெயரைச் சொல்லி வருந்தியதும் நினைவில் வந்த...
